வில்பத்து விவகாரம் தொடர்பில்,முசலி பிரதேச செயலகத்தில் இன்று காலை இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போது ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்ட போதும் அவர் கலந்து கொள்ளாமையினால் அங்கு சற்று குழப்ப...
புலம்பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் வவுனியா கோவில்குளம் சிவன் ஆலயத்தின் எல்லப்பர் மருதங்குளம் முதியோர் இல்லத்துக்கு இன்று (25.04.2017) செவ்வாய்க்கிழமை ரூபாய் 15,000/- நிதியினூடாக விசேட மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது....
முசலிப் பிரதேசத்திற்கு ஜனாதிபதியின் செயலாளரை 27 ஆம் திகதி (இன்று) அழைத்து வந்து வர்த்தமானிப் பிரகடனத்தை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுப்பதாக மு கா தலைவர் ரவுப் ஹக்கீம் அறிவித்திருந்தார். ஜனாதிபதியின் வர்த்தமானி...
(சதாம்) முஸ்லிம்களுக்குச் சொந்தமான 2 ஏக்கர் காணியில் புத்தர் சிலையை நிர்மாணிப்பதற்கு அம்பாறை கச்சேரியில் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அம்பாறை மாவட்ட செயலாளர் துசித்த பி. வணிகசிங்கஹ அதற்கு பச்சைக் கொடியும் காட்டிவிட்டார்....
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் இடம்பெற்றப் பின்னரே புதிய அரசியல் அமைப்பு தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் என அமைச்சரவை இணைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்....
(எம்.ரீ. ஹைதர் அலி) கிழக்கு மாகாண சபையின் 76ஆவது அமர்வு கடந்த 2017.04.25ஆந்திகதி-செவ்வாய்கிழமை பிரதித் தவிசாளர் கௌரவ. இந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது....
(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்) அமைச்சர் ஹக்கீம் நாளை வில்பத்து செல்லப்போகும் விடயம் அவரது ஊடகப் பிரிவை சேர்ந்தோரால் சில நாட்கள் முன்பே வெளியிட்டு அதனை பேசு பொருளாக்கி அரசியல் வியாபாரம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.அரசியல்...
“மறிச்சுக்கட்டி பிரதேச மக்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அமைச்சர் ரிஷாட் பதியுதீனே வில்பத்துவை வைத்து படம் காட்டுகிறார்” என்று இவ்வளவு காலமும் கூறி வந்த முன்னாள் எம் பி ஹுனைஸ் பாரூக் தற்போது அமைச்சர்...