விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் மாதம் 25-ந் திகதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கி, சாமி கண் திறத்தல் மற்றும் திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சியும் தேரோட்டமும்...
அரசியலமைப்புச் சட்டத்தில் பௌத்த மத்திற்கு வழங்கப்பட்டுள்ள இடத்தை அப்படியே பாதுகாத்து ஏனைய மதங்களுக்கு நியாயத்தை நிறைவேற்றுவதே அரசாங்கத்தின் வேலைத்திட்டம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்....
(முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்) முசலி தேசிய பாடசாலையின் புதிய அதிபராக, ஜனாப் ஹபீபு மஹ்பூபு உவைஸ் கல்வியமைச்சால்(நிரல் அமைச்சால்) நியமிக்கப்பட்டுள்ளார். அதிபர் சேவை தரம்02 ஐச் சேர்ந்த இவர் அல்மினா மு.ம.வி தாராபுரம் ,உமர் பாருக் .மு.ம.வி.புளிச்சாக்குளம்...
(எம்.எஸ்.எம். ஸாகிர்) முன்னாள் சபாநாயகரும் ஆளுநருமான தேசமான்ய எம்.ஏ.பாக்கீர் மாகாரின் நூறாவது பிறந்த தினம் நாளைமறுதினம்(12) வெள்ளிக்கிழமை இடம்பெறுகின்றது....
கேரளாவில், ‘நீட்’ எனப்படும் உயர்கல்விக்கான அனுமதிப் பரீட்சை எழுதச் சென்ற மாணவியரிடம், உள்ளாடைகளைக் கழற்றிவிட்டு வருமாறு கூறிய நான்கு ஆசிரியர்கள் தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்....
விரைவில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளராக ஒருவர் நியமிக்கப்பட இருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார்....
(சுஐப் எம்.காசிம்) மறிச்சிக்கட்டி வர்த்தமானி பிரகடனம் தொடர்பில் முஸ்லிம் அரசியல் தலைவர்களும் முஸ்லிம் சிவில் அமைப்புக்களும் ஜனாதிபதியுடன் சந்தித்து (2017.05.07) நடாத்திய பேச்சுவார்த்தையின் பிரதிபலனாக வர்த்தமானியை இரத்துச்செய்யக்கோரி, பாதிக்கப்பட்ட மக்கள் மறிச்சிக்கட்டி பிரதேசத்தில் தொடர்ச்சியாக...
முள்ளிக்குளம் மக்களின் காணிகளை அடையாளப்படுத்தும் ஆவணங்கள் நேற்று காலை முள்ளிக்குளம் ஆலய வளாகத்தில் பரிசீலினை செய்யப்பட்டதோடு, பதிவுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது....