தலைமன்னார் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை பற்றி ஆராய்ந்த அமைச்சர் டெனிஸ்வரன்
நேற்றைய தினம் 11.05.2017 தலைமன்னார் பங்குத்தந்தை அருட்திரு நவரட்ணம் அடிகளார் தலைமன்னார் மீனவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் தொடர்பாக வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து அமைச்சருக்கு தொலைபேசி வாயிலாக சில விடயங்களை தெரியப்படுத்தியிருந்தார்....
