(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை) எமது முஸ்லிம் சமூகத்துக்கு கிடைத்த சாபம் எமது அரசியல் பிரதிநிதிகள் தான்.அவர்களை நாம் தான் தெரிவு செய்தோம்....
மட்டக்களப்பு கல்குடா எத்தனோல் உற்பத்தி நிலையத்தின் நிர்மாணப் பணியை நிறுத்துமாறு கோரி கல்குடா உலமா சபையினால் ஏற்பாடு செய்த கவனஈர்ப்பு பேரணி இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர் நடைபெற்றது....
இன்று காலை 9மணிக்கு மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்பெற்றுள்ள புதிய மாவட்ட கட்டத்தை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று மன்னார் மாவட்ட வளாகத்தில் இடம்பெற்றது....
மன்னாரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மன்னார் மாவட்டச் செயலக 4 மாடிக் கட்டடத் தொகுதியை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை 10 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைத்துள்ளார்....
அமைச்சர் ரிஷாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், எஸ். எம். மரிக்கார் மற்றும் அசாத் சாலி ஆகியோருக்கு எதிராக பொது பல சேனா அமைப்பு பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது....
முஸ்லிம்களுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் தலைதூக்கியுள்ள இனவாத செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கான முன்னெடுப்புகளை தீவிரப்படுத்தும் நோக்கில் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் பாராளுன்ற உறுப்பினர்கள் சிலருக்கு இடையிலான கலந்துடையாடலொன்று இன்று வெள்ளிக்கிழமை (19) முஸ்லிம்...
(அஷ்ரப் ஏ சமத்) தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையில் 15- 32 வருடங்கள் சேவையாற்றிய 1230 ஊழியா்களுக்கு பதவி உயா்வு மற்றும் சம்பள அதிகரிப்புக்கான கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (18) மாளிகாவத்தையில்...
(ஊடகப்பிரிவு) இனவாத பௌத்த மத குருமார் ஒரு சிலர் சட்டத்தை கையிலெடுத்து தாங்கள் விரும்பியவாறு செயற்பட்டுக்கொண்டிருப்பதை அரசாங்கம் உடன் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார்....