(ஏ.எச்.எம்.பூமுதீன்) தாராபுரம் எனும் சிறு கிராமத்தில் பிறந்து இன்று நாடுபூராகவும் அடிக்கடி மக்களால் உச்சரிக்கப்படும் நாமம் ரிஷாத் பதியுதீன் என்பதாகும்....
கடந்த சில வாரங்களாக முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டுக்கொண்டிருந்த வன்முறையினால் ஒட்டு மொத்த சமூகத்துக்கும் ஏற்பட்டிருந்த பீதி, கவலை, ஆத்திரம் கலந்த மனோநிலை கொஞ்சம் தள்ளிச் சென்று , கடந்த 25 ஆம் திகதி வியாழக் கிழமை...
(ஊடகப்பிரிவு) நாட்டின் பல பாகங்களிலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சதொச கிளைகள் மூலமும், சதொச களஞ்சியச்சாலைகள் மூலமும் அத்தியாவசியப் பொருட்களையும், ஏனைய உலர் உணவுப் பொருட்களையும் விநியோகிப்பதற்கு கைத்தொழில், மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட்...
ஊழல் மற்றும் மோசடிகளை மறைப்பதற்குத் துணை போகும் சாகல ரத்நாயக்க, விஜேதாச ராஜபக்ச இருவரையும் அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்குமாறு சதுர சேனாரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்....
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அக்குரஸ்ஸ, கொடப்பிட்டிய பகுதிக்கு அமைச்சர் றிஸாட் பதியுதீனின் பணிப்புரைக்கமைய பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி நேற்று பிற்பகல் விஜயம் செய்துள்ளார்....
(ஊடகப்பிரிவு) இன, மத அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் மனித நேயத்தையும் மக்கள் நலனையும் இலக்காகக்கொண்டு சுய தொழில் முயற்சியாளர்களுக்கான நடமாடும் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்....
வவுனியா தெற்கு வயலத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கல்வி கற்கும் விசேட தேவைக்குட்பட்ட மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் அல் – இக்பால் மகாவித்தியாலய மாணவர்கள் நால்வர் முதலாமிடம் பெற்றுள்ளனர்....
புலிகளின் சர்வதேச நிதி பொறுப்பாளராக இருந்த கே.பி யை சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் கைது செய்த இலங்கை அரசாங்கம் உள்நாட்டில் இருக்கின்ற பொது பல சேனாவின் பொது செயலாளர் அத்தேகொட ஞான சாரரை கைது...