லஞ்ச, ஊழல் தொடர்பில் பலரை இதுவரை சிறையில் போட்டுள்ளதாகவும், இன்னும் அடுத்து வரும் நாட்களில் ரக்கர் வீரர் தாஜுதீன் மரணம் தொடர்பில் பிரபல குடும்பத்தைச் சேர்ந்த சிலர் கைதாகவுள்ளதாகவும் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்....
(நன்றி சுடர் ஒளி) மஹிந்த ஆட்சியின்போது பலமடைந்திருந்த பொதுபலசேனா அமைப்பு, ஆட்சிமாற்றத்தின் பின்னர் சரிவை சந்தித்திருந்த நிலையில், மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவதற்கு அவ்வமைப்பு தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது....
தமிழ், சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களின், சாரதி அனுமதிப்பத்திரத்தினை பறிமுதல் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....