IPL போட்டிகளில் ஏலம் இன்றி அணியில் தக்க வைத்துக்கொள்வதற்காக வீரர்களுக்கு வழங்கப்படும் தொகை இதற்கு முன்னர் இந்திய கிரிகெட் நிர்வாக சபை வெளியிடவில்லை....
(அஷ்ரப் ஏ சமத்) THIHARIYA TRUST CENTRE (TTC) நிறுவனம் பொதுமக்களின் சில தேவைகளை இனங்கண்டு அவைகளை நிறைவு செய்ய தேவைப்படும் நிதியை திரட்ட திட்டமொன்றை வகுத்து கடந்த ஒரு வருடமாக செயற்பட்டு வருகின்றது....
தாம் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் மே தின கூட்டத்திலேயே கலந்து கொள்ள உள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் அமைச்சர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்....
விளையாட்டு அமைச்சினால் நடாத்தப்படும் 42வது தேசிய விளையாட்டு விழா எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் யாழ்ப்பாணத்தில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது....
(முஹம்மது ஸில்மி) இன்று (14/04) புதுவருட விடுமுறையை முன்னிட்டு தொப்பிகல மலைக்கு சென்ற உல்லாச பயணிகள் சுமார் 10 பேர் குளவிக்கொட்டுக்கு உள்ளாகினர்.இவர்களுள் பெண்களும் சிறுவர்களும் அடங்குவர்....
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தி.மு.க வேட்பாளரை மாற்ற கோரி தி.மு.க மாவட்ட செயலாளர், முன்னாள் எம்.பி., முன்னாள் மேயரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது....
பட்டதாரிகளை அரச சேவையில் சேர்த்துக்கொள்ளும் குறைந்தபட்ச வயதெல்லையை 45 ஆக அதிகரிப்பதற்கான பிரேரணை, அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு குறிப்பிட்டது....
வடக்கில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள 65 ஆயிரம் வீட்டுத் திட்டத்தின் மூலம் வீடுகளைப் பெற்றுக்கொள்ளும் பயனாளிகளின் பெயர் விபரங்கள் இணையத்தளம் ஊடாக பகிரப்பட்டுள்ளன....