பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் சிவகரன் யாழ்ப்பாணம் சாவகச்சேரி நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்....
“நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு பங்கம் ஏற்படுத்தவோ அல்லது நாட்டை பிரிப்பதற்கோ ஒருபோதும் இடமளியோம்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள கருத்தை தாம் வரவேற்பதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்....
குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவோருக்கு அதிகபட்சமாக மரண தண்டனையோ அல்லது ஆண்மை நீக்கத்துடன் கூடிய ஆயுள் தண்டனையோ வழங்க வேண்டும் என்று மதுரை மகளிர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ...
(ஊடக பிரிவு) கிளிநொச்சி மாவட்ட செல்வாநகர் கிராமத்துக்கு வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சால் 2015 ஆம் ஆண்டு மாகாண அபிவிருத்தி நன்கொடை நிதியில் இருந்து 2 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டு கிராம அபிவிருத்தித்...
(கரீம்.ஏ. மிஸ்காத்) ஒவ்வொரு தடவையும் போட்டிப் பரீட்சை அதிபர் நியமனத்தின்போது, பதில் அதிபர் நிரந்தரமாக்கல் சர்ச்சையும் தோன்றுவது வழமையாகியுள்ளது. காரணம் பாடசாலைகளுக்குத் தேவையான அதிபர்கள் நியமிக்கப்படாமை, நியமிக்கப்படும் அதிபர்களுக்கு பாடசாலைகள் வழங்கப்படாமை, இந்நிலையில் பாடசாலைகளில்...
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க மற்றும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாலிந்த திஸாநாயக்க ஆகியோர், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் மாவட்ட அமைப்பாளர் பதவிகளிலிருந்து, ஜனாதிபதி...
வடக்கில் விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவினரும் தெற்கில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினரும் இனவாதத்தை விதைப்பதாக, மக்கள் விடுதலை முன்னணியின் பிரதம செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்....
முன்னாள் ஜனாதிபதியின் இணைப்பாளரான பாபு ஷர்மா குருக்கள் திருப்பதியிலிருந்து கொண்டு வந்த மஹாவிஷ்னு ரூபத்தை மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் வைத்து பொன்னாடை போர்த்துவதையும் அருகில் உலமா கட்சித்தலைவர் முபாறக் மௌலவி மற்றும் முன்னாள் ஆலோசகர்...
ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என்ற பதத்தினை பயன்படுத்துவது சட்டத்துக்கு முரணானது என நாடாளுமன்ற மறுசீரமமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சு அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் அறிவித்துள்ளது....