Category : பிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தலைமையில் வீதி புனரமைப்புக்கான பணி ஆரம்பம்

wpengine
(R.Hassan) இராஜாங்க அமைச்சர்  எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளுக்கு அமைய  காத்தான்குடி ஊர் வீதி புனரமைப்புப் பணிகளுக்காக நெடுஞ்சாலை அமைச்சினால் 50 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய வீதி புனரமைப்புக்கான (காபட்) பணிகள்...
பிரதான செய்திகள்

இலங்கைக்கும் ஈரானுக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!

wpengine
அண்மையில் ஈரான் மீதான சர்வதேச வர்த்தகத் தடைகள் நீக்கப்பட்டதன் பின்பு, இலங்கைக்கும் ஈரானுக்குமிடையில் முதன் முறையாக இருதரப்பு பரஸ்பர வர்த்தகத்தினை பலப்படுத்துவதற்கான கலந்துரையாடல் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து புரிந்துணர்வு ஒப்பந்தமும்கைச்சாத்திடப்பட்டது....
பிரதான செய்திகள்

வடக்கு புதிய ஆளுனா் ரேஜிநோல்ட் குரே பம்பலப்பிடடி கோவிலில் ஆசி வேண்டி

wpengine
(அஷ்ரப் ஏ சமத்) வடக்கு ஆளுணர் ரெஜினோல்  குரேவுக்கு (26/02/2016 )ஆம் திகதி காலை பம்பலப்பிட்டி ஜி கதிரேசன் கோவிலில் விசேட  புஜை  வழிபாடுகள் நடைபெற்றது....
பிரதான செய்திகள்

இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் ஒன்று கூடல்

wpengine
(நாச்சியாதீவு பர்வீன்) இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழாவொன்றை தேசிய ரீதியில் நடத்துவது பற்றிய கலந்துரையாடல் ஒன்று  வியாழன் ( 25/02/2016) அதன் தலைவர் காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்களின் தலைமையில் கிராமிய பொருளாதார அலுவல்கள்...
பிரதான செய்திகள்

புத்தளம் காஸிமிய்யாவின் குறைபாடுகளை நிவர்த்தித்துத் தருமாறு முக்கியஸ்தர்கள் வேண்டுகோள்.

wpengine
புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரியில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருமாறு கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீனிடம் அக்கல்லூரியின் நிர்வாகிகளும், மாணவர்களும் கோரிக்கை விடுத்தனர்....
பிரதான செய்திகள்

இந்தியா – இலங்கை பாராளுமன்ற நட்புறவு சங்க உப தலைவராக ஹக்கீம்

wpengine
இந்தியா – இலங்கை பாராளுமன்ற நட்புறவு சங்க கூட்டம் நேற்று புதன்கிழமை (24) பிற்பகல் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தலைமையில் பாராளுமன்ற கட்டட தொகுதியில் நடைபெற்றது....
பிரதான செய்திகள்

CSN தொலைக்காட்சி நிதி மோசடி! யோஷிதவுக்கு விளக்கமறியல் காலம் நீடிப்பு

wpengine
CSN தொலைக்காட்சி நிறுவனத்தில் நிதி பரிமாற்றத்தின்போது மோசடி, மற்றும் அரச வளங்களின் துஷ்பிரயோகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்‌சவுக்கு எதிர்வரும் மார்ச் 10ம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது....
பிரதான செய்திகள்

கைது செய்யப்படுவதை தடுத்து நிறுத்துமாறு கோரி தம்மாலோக்க தேரர் மனுதாக்கல்

wpengine
கைது செய்யப்படுவதை தடுத்து இடைக்கால உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி உடுவே தம்மாலோக்க தேரர் உயர்நீதிமன்றத்தில் இன்று அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்....
பிரதான செய்திகள்

“இலங்கையின் புதிய தொழிற்துறை வலயங்களில் ஈரானிய முதலீட்டாளர்களும் ஆர்வம் காட்ட வேண்டும்” றிசாத் பகிரங்க அழைப்பு

wpengine
(சுஐப் எம்.காசிம்)     இலங்கையின் பொருளாதார மேம்பாட்டுக்கென புதிய அரசாங்கம் பல்வேறு தொழிற்துறை வலயங்களை அமைக்க உத்தேசித்து இருப்பதால், ஈரானிய முதலீட்டாளர்களும் முதலீட்டுத் துறையில் நாட்டம் காட்ட வேண்டும் என்றும், அதற்கான அழைப்பை தாம்...
பிரதான செய்திகள்

விசாரணைகளை துரிதமாக நடத்தி ஊழல்வாதிகளை கைது செய்ய வேண்டும்!

wpengine
புதிய சட்டமா அதிபரின் கீழ் ஊழல், மோசடிகள் தொடர்பில் நடத்தப்படும் விசாரணைகளை துரித்தப்படுத்தி சந்தேக நபர்களை கைது செய்ய வேண்டும் என ஊழல் எதிர்ப்பு முன்னணியின் தலைவர் உலப்பனே சுமங்கல தேரர் குறிப்பிட்டுள்ளார்....