இந்திய அரசாங்கத்தின் வீட்டுத்திட்டம் கேகாலை, கண்டி, இரத்தினபுரி, களுத்துறை மற்றும் காலி மாவட்ட தோட்ட மக்களுக்கும் கிடைக்கச் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கக்கோரி பிரார்த்தனை மற்றும் மெளன விரதம் என்பன கொழும்பில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. ...
இயேசு கிறிஸ்து, நபிகள் நாயகம் மீண்டும் வருவார்கள் என்பதுபோலவும், உலகம் நெருப்பால் மூடப்படும் அல்லது இந்த ஆண்டுடன் உலகம் அழியும் என்ற சிலரின் கற்பனை எதிர்வுகூறலைப் போன்றதே வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் கருத்து. பிரபாகரன்...
அவள் பெயர் சரண்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 47 வயது. 16 வயதுடைய மகனுக்கு அம்மா. அவள் கணவனின் பெயர் லக்மால் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சரண்யா – லக்மால் ஜோடி வயது, இனம், மதம், மொழி...
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, நிதிக்குற்றப் புலனாய்வுப்பிரிவில், சற்று முன்னர் ஆஜராகியுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர், நிதிக்குற்றப் புலனாய்வுப்பிரிவினரால் அழைக்கப்பட்டுள்ளார்....
(பழுலுல்லாஹ் பர்ஹான்) மட்டக்களப்பு மாவட்டத்தின் சுமார் 200 வருடங்கள் மிகவும் பழைமைவாந்த மட்டக்களப்பு தன்னாமுனை புனித வளனார் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களான செல்வன் ராசோ பென்சி,செல்வன் அமிர்தலிங்கம் மோகனராஜ் ஆகிய இரு...
மன்னார் மாவட்டத்தில் தென்பகுதி மீனவர்களின் வருகையால் உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை தடுக்க கோரியும் அவர்களை புதிதாக குடியமர்த்த மேற்கொள்ளப்படும் குடியேற்றத்தை நிறுத்தகோரியும் மன்னார் மாவட்ட கடற்தொழிலாளர் சம்மேளத்தினால் நேற்று 13.05.2016 முசலி பிரதேச...
(அஸ்ரப் ஏ சமத்) நல்லாட்சி அரசின் ஊடக அமைச்சினால் கடந்த வருடம் ஊடகவியலாளா்களுக்கு மோட்டாா் பைசிக்கல் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் முதலாவது தொகுதி 25 ஊடகவியலாளா்களுக்கு மோட்டாா் பைசிக்கள் வழங்கி இத் திட்டம்...