(ஊடகபிரிவு) நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பல குடும்பங்கள் தமது உறவுகள் மற்றும் உடமைகளை இழந்து தவிக்கின்ற இச்சந்தர்ப்பத்தில் அவர்களை ஆறுதல் படுத்தும் முகமாக பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் வெல்லம்பிட்டி,கொடிகாவத்த பிரதேச...
‘கனவு என்பது தூக்கத்தில் காண்பது அல்ல; தூங்கவிடாமல் செய்வது’. இது, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பொன் வரிகள். தான் கனவில் கண்ட காட்சிகளைக் கடும் உழைப்பாலும் விடா முயற்சியாலும் உண்மையாக்கி, இமாலய வெற்றிபெற்று...
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் அரச வர்த்தக கூட்டுத் தாபனத்தின் தலைவருமான கலாநிதி ஜெமீல் தலைமையில் சிரேஸ்ட பிரஜைகள் சங்கம் நேற்று 22.05.2016ம திகதி ஞாயிற்றுக் கிழமை அவரது சொந்தப் பிரிவான...
தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளரான மொஹமட் முஸம்மில், பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார் என்று அறிய முடிகின்றது....
(அஷ்ரப் ஏ.சமத்) கல்வியமைச்சின் அண்மையில் வெளியிடப்பட்ட தகவலின் படி 2000ஆம் ஆண்டு 3இலட்சத்தி 30 ஆயிரம் பேர் நாட்டில் உள்ள அரச பாடசாலைகளில் 1ஆம் ஆண்டுக்கு அனுமதி பெற்றுள்ளனா். இவா்கள் கல்விப் பொது சாதாரணப்...
தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை வலுவடைவதனால் நாட்டின் பல பாகங்களிலும் தொடரச்சியான மழை பெய்வதற்கான சூழல் காணப்படுவதாக வளிமண்டவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ...
(சுஐப் எம்.காசிம்) வெள்ளத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட கொழும்பு பிரதேச, குறிப்பாக வெல்லம்பிட்டிய, கொலொன்னாவை பிரதேச மக்களின் நிவாரணப் பணிகளையும், அவர்களின் இன்னோரன்ன தேவைகளையும் கவனித்து வரும், கொலன்னாவை மஸ்ஜித் சம்மேளன நிர்வாகிகளுக்கு...
வட மாகாண சபையின் அமைச்சர் பா.சத்தியலிங்கத்திடம் இருந்த, மூன்று பதவிகள் இன்று முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது....