ஜேர்மனிய டுஸெல்டோர்ப் நகரிலுள்ள அகதிகள் முகாமில் ரமழான் நோன்பு உணவு தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையொன்றையடுத்து சினமடைந்த குடியேற்றவாசிகளால் அந்த முகாம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளது....
(ஜவ்பர்கான்) மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் தரம் 5 இல் கல்வி பயிலும் மாணவன் ஆசிரியை ஒருவரினால் கடுமையாகத் தாக்கப்பட்டு காத்தான்குடி ஆதார வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....
மக்களுக்கு தேவை வீடுகளே தவிர இரும்புக்கூடுகள் அல்ல எனச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் 65 ஆயிரம் வீட்டுத் திட்டம் குறித்து உரிய தீர்வொன்று எட்டப்பட வேண்டுமெனவும்...
(கரீம் ஏ. மிஸ்காத்) றோயல் கல்லூரி நவரங்கஹல மண்டபத்தில் (10/06/2016) நேற்று மாலை 2:00 மணிக்கு ஆரம்பமான பதில் கடமையாற்றும் அதிபர்களுக்கான தேசிய மாநாட்டில் இவ்விடயம் பிரஸ்தாபிக்கப்பட்டது....
திம்பிரிகஸ்யாய பிரதேச செயலாளர் பிரிவு கிழக்கு, குப்பியாவத்தை கிராம சேவகரிடம் சேவை பெற்று கொள்ளவரும் மக்கள் பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதாக தகவல் கிடைக்க பெற்றுள்ளது....
மன்னார் பள்ளிமுனை சென்-லூசியஸ் விளையாட்டுக்கழத்தினை எதிர்வரும் 6 மாதங்களுக்கு உதைப்பந்தாட்ட போட்டிகளில் கலந்து கொள்ளுவதற்கு மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது....