சே-குவேரா, மண்டேலா, கஸ்ட்ரோ ஆகியோர் இருந்திருந்தால், ஈரானுக்கு ஏதோ ஒரு முறையில் துணை நின்று இருப்பார்கள்.
இன்று உலகில், சே-குவேரா, மண்டேலா, கஸ்ட்ரோ ஆகியோர் இருந்திருந்தால் ஈரானுக்கு ஏதோ முறையில் துணை நின்று இருப்பர் என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார். ஈரான் தனித்து போராடுது. நன்கு யோசித்து பார்த்தால்...
