செலவு அதிகரித்துள்ள நிலையில் எரிபொருள் நிலையங்களுக்கு வழங்கும் தரகுப்பணத்தை இரத்து செய்தது தவறு.
நாட்டில் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில் ஊழியர்கள் சம்பள உயர்வுகளை கோரும் சந்தர்ப்பத்தில் பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்கும் 3 வீத தரகுப்பணத்தை இரத்துச்செய்திருப்பது பிழையான நடவடிக்கையாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம்...