நாட்டு மக்களுக்கு இன்று 14.06.2025 ஈரானியத் தலைவர் ஆற்றிய உரை, பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் எனது அன்பான மற்றும் மாண்புமிக்க ஈரான் மக்களுக்கு வணக்கம். அன்பு தளபதிகள் மற்றும் அறிஞர்களின் வீரமரணம், நிச்சயமாக அனைவருக்கும்...
ஈரானிய பாதுகாப்புத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர், தெஹ்ரான் நீண்டகால மோதலுக்குத் தயாராகி வருவதாகவும், அதன் தாக்குதல்களை அதிகரிக்கும் என்றும் அல் ஜசீராவிடம் தெரிவித்துள்ளார். பெயர் குறிப்பிட விரும்பாத நிலையில் பேசிய அந்த அதிகாரி,...
ஈரான் தொடர்ந்தும் ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டால் தெஹ்ரான் பற்றி எரியும் என இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் ஹட்ஸ் எச்சரித்துள்ளார். ஈரானின் சர்வாதிகாரி அந்த நாட்டு மக்களை பணயக்கைதிகளாக்குகின்றார், ஈரான் மக்கள் குறிப்பாக தெஹ்ரானில்...
இஸ்ரேல் மீது ஈரான் தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்ற நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான தாக்குதல்கள் உலக நாடுகளை அச்சம் கொள்ள வைத்துள்ளது. இந் நிலையில் இரண்டு இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்...
அஹமதாபாத் விமான விபத்தில் லண்டனில் புதிய வாழ்க்கையை தொடங்க இருந்த டாக்டர் தம்பதிகள் மூன்று பிள்ளைகள் என குடும்பத்துடன் உயிரிழந்தனர். இவர்கள் அண்மையில் சுற்றுலாப் பயணத்திற்காக இலங்கைக்கு வந்து சென்றிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதிக்...
இந்தியாவில் இடம்பெற்ற பயணிகள் விமான விபத்தில் ஒரேயொரு பயணியைத் தவிர ஏனைய பயணிகள் அனைவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவின் அகமதாபாத்தில் விபத்திற்குள்ளான AI171 என்ற ஏர் இந்தியா விமானத்தில் 11 ஏ இருக்கையில் அமர்ந்திருந்த...
ஆசியாவில் பல்வேறு பகுதிகளிலும் மீண்டும் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் கொரோனா வேகமாகப் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ்...
மாலைதீவுகளின் ஜனாதிபதி முகமது முயிஸு( Mohamed Muizzu) (3.4.2025) திகதி உலக ஊடக சந்திப்பு தினத்தை முன்னிட்டு, காலை 10 மணியளவில் ஆரம்பித்த ஊடகவியலாளர் சந்திப்பை, 15 மணி நேரம் தொடர்ந்து நடத்தி இதுவரை...
சிங்கப்பூர் பொதுத்தேர்தல் சனிக்கிழமை (3) இடம்பெற்றது, ஆளும் கட்சியான மக்கள் செயல் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், லோரன்ஸ் வோங் மீண்டும் பிரதமராகிறார். 97 தொகுதிகளில் போட்டியிட்டு 87 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது...