Category : வெளிநாட்டு செய்திகள்

உலகச் செய்திகள்செய்திகள்பிரதான செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

கணவர்களைக் கொலைசெய்த 785 மனைவிகள்: அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரம்..!

Maash
இந்தியாவின் ஐந்து மாநிலங்களில் மட்டும் 785 மனைவிகள் தங்கள் கணவர்களைக் கொலைசெய்துள்ளதாக ஒரு அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரத்தை சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. இவை வெறும் அரிதான கதைகள் மட்டுமல்ல. அவை வளர்ந்து வரும், ஆபத்தான போக்கின்...
உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

அமெரிக்கா வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51ஆக அதிகரிப்பு!

Maash
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், கோடை முகாமில் இருந்த 27 மாணவிகள் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அமெரிக்காவின்...
உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

பாஜகவின் விஷமத்தனமான, பிளவுவாத அரசியல் தமிழகத்தில் எடுபடாது.

Maash
மக்களை மதரீதியாக பிளவுபடுத்த பாஜக முயற்சிக்கிறது. பாஜகவின் விஷமத்தனமான, பிளவுவாத அரசியல் தமிழகத்தில் எடுபடாது. தேர்தலில் பாஜக, திமுகவுடன் கூட்டணி இல்லை. திமுகவுடன், பாஜகவுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. கூடிக் குழைந்து கூட்டணிக்குப்போக...
உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

கழுத்தை கிழித்து கொண்டு வெளியே வந்த மீன் முள்..!

Maash
தாய்லாந்தை சேர்ந்தவர் சூரியன். இவரது மனைவி(45) ஆசையாக மீன் சூப் வாங்கி பருகியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது தொண்டையில் மீன்முள்ளை விழுங்கியதில் அது சிக்கியுள்ளது. இதனால் வலி ஏற்பட்டு, அதிகப்படியான உணவுகளை சாப்பிட்டு மீன்...
உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

18 வயது தாதி மாணவி காதலனால் கொலை, வைத்தியர் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில்…

Maash
இந்தியாவின் – மத்தியபிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்ட வைத்தியசாலையில் 18 வயதான தாதிய மாணவி ஒருவர் காதலனால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. சந்தியா சவுத்ரி என்ற அந்த பெண் வழக்கம் போல்...
உலகச் செய்திகள்செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

சூடானில் தங்கச்சுரங்கம் இடிந்து வீழ்ந்து 11 பேர் பலி..!

Maash
போரினால் பாதிக்கப்பட்ட சூடானின் வடகிழக்கில் பாரம்பரிய தங்கச் சுரங்கமொன்று பகுதியளவில் இடிந்து வீழ்ந்ததில் 11 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதோடு 07 பேர் காயமடைந்துள்ளதாக அரசாங்க சுரங்க நிறுவனம் தெரிவித்துள்ளது. சூடானின் வடகிழக்கு செங்கடல் மாநிலத்தில்...
உலகச் செய்திகள்செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

பலத்த மழை காரனமாக 45 பேர் உயிரிழப்பு..!

Maash
பாகிஸ்தானில் பலத்த மழை வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். என்றாலும் இம்மழை வீழ்ச்சி காரணமாக நேற்று வரையும் 45 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ​இம்மழை வீழ்ச்சியினால் ஏற்பட்டுள்ள வௌ்ள நிலை...
உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

ஈரானுக்கு நேரடியாகபல நாடுகள் அணு ஆயுதங்களை வழங்க தயார்: ரஷ்யா முன்னாள் ஜனாதிபதி.

Maash
பல நாடுகள் ஈரானுக்கு நேரடியாக அணு ஆயுதங்களை வழங்க தயாராக உள்ளன என ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவ் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் “அமெரிக்காவை மற்றொரு போருக்குத் தள்ளிவிட்டார்” என்றும், நாடுகள்...
உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்து நுழைவாயிலான ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படுகிறது.

Maash
அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தியை கடற்படை போக்குவரத்துக்கு மூடுவதற்கான நடவடிக்கைக்கு ஈரானிய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதாக ஞாயிற்றுக்கிழமை -22- மூத்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். “ஹார்முஸ்...
உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

நித்யானந்தா, (USK) யுனைடெட் ஸ்டேட் ஆஃப் கைலாசா என்ற தனி நாட்டில் உள்ளார், – பெண் சீடர் தகவல்.

Maash
அவுஸ்திரேலியாவிற்கு அருகேயுள்ள தனி நாடான கைலாசாவில் நித்யானந்தா தங்கியிருக்கிறார். கைலாசாவை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்துள்ளது என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், நித்யானந்தாவின் பெண் சீடர் தெரிவித்தார். மதுரை ஆதீன மடத்துக்குள் நுழைய...