கடந்த 06.10.2017 அன்று வடக்கு மாகாண சபையின் விசேட அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த, பாடசாலைகளுக்கிடையேயான சமச்சீரற்ற வளப்பங்கீடு சம்பந்தமான பிரேரணை மீதான விவாதத்தின் போது, நான் மிகுந்த ஆதங்கத்துடன் தெரிவித்திருந்த கருத்துக்களின் ஒரு பகுதி மட்டும்...
அன்புள்ள நபீர்பவுன்டேசன் தலைவரே! அடிக்கடி அறிக்கைவிடும் உங்களது செயற்பாடுகள் உலமாக்கட்சித் தலைவரைத் தான் ஞாபகப்படுத்துகிறது.இருந்தும் உங்களது கிழக்கு தேசியப்பட்டியல் தொடர்பான அறிக்கையில் நிசாம் காரியப்பருக்கு வழங்க வேண்டும் என தெறிவித்திருந்தீர்கள் ....
இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் சமகால அரசியல் கள நிலை தொடர்பான விழிப்புணர்வு கருத்தமர்வு கலந்துரையாடல் நேற்று காலை மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது....
உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தனவிற்கும், மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஆயர் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகைக்கும் இடையில் நேற்று விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது....
முதலமைச்சரின் கீழான காணி அமைச்சுக்கு தெரியாமல் வன இலாகாவினர் மக்கள் காணிகளை எல்லையிட முடியாது என வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது....
மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் மேத்தன்வெளி கிராம சேவையாளர் பிரிவில் சிலாவத்துறை பிரதான வீதியில் இருந்து மன்னார் செல்லும் வீதியில் பல வருடகாலமாக முசலி கிராமத்தை சேர்ந்த ரவூப் என்பவர் பராமரித்து...