Category : பிராந்திய செய்தி

பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

சார்ள்ஸ் எம்.பி. என்னை பற்றி பொய்யாக சொல்லுகின்றார் – றிஷாட் அமைச்சர்

wpengine
(சுஐப் எம்.காசிம்) பாராளுமன்ற நிலையியற் கட்டளை சட்டத்தை மீறி தனது சிறப்புரிமையை கேள்விக்குட்படுத்திய வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டுமென அமைச்சர் றிசாத் பதியுதீன் பாராளுமன்றத்தில் கோரிக்கை...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மீள்குடியேற்ற செயலணி! பிரதமரினால் நிராகரிக்கபட்ட விக்னேஸ்வரன்.

wpengine
மீள்குடியேற்ற செயலணி கூட்டமைப்பின் கோரிக்கையை நிராகரித்த ரணில், வடமாகாண மீள்குடியேற்ற செயலணியில் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும் இணைத்துக் கொள்ளுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது....
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வன்னி மக்களின் 70% வித சமூர்த்தி தேவை பற்றி பேசாத மஸ்தான் (பா.உ)

wpengine
அஸ்லம் (வவுனியா) முல்லைத்திவு,மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களின் சமூர்த்தி தொடர்பான மீளாய்வு கூட்டம் நேற்று காலை வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது....
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வன்னி சமூர்த்தி உத்தியோகத்தர் உடனான சந்திப்பு எஸ்.பீ.திஸாநாயக்க

wpengine
மன்னார்,முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் சமூர்த்தி உத்தியோகத்தர்களாக  கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கும்,சமூக வலுட்டல்கள் மற்றும்  நலனோம்புகை அமைச்சருமான எஸ்.பீ. திஸாநாயக்க உடனான சந்திப்பு நாளை காலை வவுனியா நகர சபை மண்டபத்தில் இடம்பெற இருப்பதாக அறிய...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வன்னி மாவட்ட அரசியல்வாதிகளின் கவனத்திற்கு!!! வவுனியாவில் போராட்டம்

wpengine
வவுனியா கலாபோகஸ்வேவ கிராமத்திற்கான பிரதான வீதியை புனரமைத்து தருமாறு கோரி ஏ9 வீதியை மறித்து இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது....
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வன்னி மக்களுக்கு தோலோடு தோல் நின்று பணியாற்றியவர் அமைச்சர் றிசாத் பட்டிருப்பில் அரச அதிபர் சார்ள்ஸ் தெரிவிப்பு

wpengine
(ஊடக பிரிவு) வன்னி மாவட்ட அகதி மக்களோடு நேரடியாக நின்று, அந்த மக்களின் வாழ்வியல் பணிகளுக்கு தோலோடு தோல் நின்று உதவியவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் என்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி....