மன்னாரில் உள்ள 54 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவு தலைமையகத்தின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, 7 ஆவது விஜயபாகு கலாட் படையணியின் படையினர் மற்றும் 15 ஆவது (தொண்டர்) கெமுனு ஹேவா...
வவுனியா வைத்தியசாலையின் விடுதி இல.01 இல் போதிய இட வசதிகள் இன்மையால் நோயாளர்கள் விடுதிக்கு வெளியே நடைபாதையில் படுத்துறங்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வவுனியா வைத்தியசாலையின் விடுதி ஒன்றானது (01) காயங்கள் மற்றும் சிறுநீரகம்...
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் இருவராக பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் நீதியானதும் நியாயமானதுமான பொதுத்தேர்தல் நடத்த வேண்டும் என்ற நோக்குடன் செயற்பட்டுள்ளார். அதனாலேயே அவர் மீது அவதூறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.”இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட...
முல்லைத்தீவு, மன்னார் மாவட்ட விளையாட்டு மைதான நிர்மாணப்பணிகளைப் பூர்த்தி செய்யவும், வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் மாவட்ட பாடசாலைகளின் மைதானங்களை அபிவிருத்தி செய்யவும் தேவையான நிதியை வரவு – செலவுத் திட்டத்தினூடாக ஒதுக்கவுள்ளோம் என இளைஞர்...
மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறித்த பாண்டியரின் பழங்காலத்து நாணயக் குற்றிகள் கடந்த வெள்ளிக்கிழமை நானாட்டானில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது நானாட்டான் பிரதேசம் பாண்டிய மன்னார்களின் தலைநகரம் என்று 2012ம் ஆண்டு எனது நூலில் கூறிவிட்டேன்...
வவுனியா மாவட்டத்திற்கான இரண்டாவது மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று (21) மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்....
வவுனியா – மாணிக்கர், இலுப்பைக்குளம் பகுதியில் உப குடும்பங்களுக்கு சேர வேண்டிய 20 ஏக்கருக்கும் மேற்பட்ட காணியினை மன்னாரை சேர்ந்த நபர் ஒருவர் உரிமைகோருவதாக அப்பகுதி மக்களால் இன்றைய தினம் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது...
வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கும் ஒரு திட்டத்தினை முன்வைத்து அங்கிருந்தும் பேருந்து சேவைகள் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்படும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று இடம்பெற்ற தனியார் பேருந்து...
மன்னார் வைத்தியசாலையில் பணியாற்றிக்கொண்டிருந்த அம்புலன்ஸ் சாரதியை பணியிடம் மாற்றிவிட்டு அவரது மனைவியுடன் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் உல்லாசமாக இருப்பதாக ஊடகங்களில் சில மாதங்களுக்கு முன் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் கடந்த வாரம் இவரின்...
நானாட்டன் பிரதேச செயலகத்தில் அகிலன் காணி வெளிக்களப் போதனாசிரியாக கடமையாற்றி காலத்தில் கவணவரால் கைவிடப்பட்ட பெண் ஒருவரின் உறவினருக்கு பரியாரிகண்டல் ஆற்றங்கரையில் ஒரு காணி காணப்பட்டது. இக்காணியில் ஒருபகுதி இன்னொரு நபருக்கு காணப்பட்டது. முழுக்காணியையும்...