வட மாகாணக் கல்வித் திணைக்களத்தின் அனுசரணையுடன் வவுனியா வடக்கு கல்வி வலயம் இணைந்து நடாத்திய முழு நிலா கலை விழா வ/சேமமடு சண்முகானந்த ம.வி இல் வலயக்கல்விப் பணிப்பாளார் திருமதி அன்னமலர் சுரேந்திரன் தலைமையில்...
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கூழா முறிப்பை பிறப்பிடமகவும் லண்டன் மில்ரன் கீன்ஸை வதிவிடமாகவும் கொண்ட எமது தோழர் சிவபாதம் ரவீந்திரன் (ரவி ) மரணம் அடைந்ததாக கிடைத்த செய்தி எமக்கு ஆழ்ந்த வருத்தங்களையும் அதிர்ச்சியையும் அளிக்கின்றது....
சமஷ்டித் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாகக் கூறி மக்களின் ஆணையைப் பெற்றுக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கம்பெரெலிய, பனை அபிவிருத்தி போன்ற அற்பசொற்ப சலுகைகளைப் பெற்று இந்த அரசாங்கத்திற்கு முண்டுகொடுத்து வருகின்றது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற...
சமஷ்டித் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாகக் கூறி மக்களின் ஆணையைப் பெற்றுக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கம்பெரெலிய, பனை அபிவிருத்தி போன்ற அற்பசொற்ப சலுகைகளைப் பெற்று இந்த அரசாங்கத்திற்கு முண்டுகொடுத்து வருகின்றது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற...
பாடசாலை அதிபரின் திடீர் இடமாற்றத்தை ரத்துச் செய்யக்கோரி மன்னார் சாந்திபுரம் அரச தமிழ் கலவன் பாடசாலையின் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் இணைந்து இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்....
ஊடகப்பிரிவு- வில்பத்து சரணாலயத்திற்கு அணித்தாகச் செல்லும் B37 இலவன் குளம் – மறிச்சுக்கட்டி பாதையை மீண்டும் பொதுமக்களின் பாவனைக்கு திறந்து விடுவதற்கு உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் 25ஆம் திகதி இணக்கம் காணப்பட்டிருந்த...
வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை இந்துக்களின் மனதை புண்படுத்தியதையிட்டு மன்னார் மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியம் மன வேதனை அடைகின்றது....