வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் இன்றைய தினம் முசலி பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட போது வேப்பங்குளம் கிராமத்தில் உள்ள மண் கூலி தொழிலாளர்களுடன் விவாதத்தில் ஈடுபட்டுள்ளார் என அறியமுடிகின்றன....
சுஐப் எம் காசிம் ஜனாதிபதித் தேர்தலின் வியூகங்கள் பிழைத்ததில் களைத்துப்போயுள்ள சிறுபான்மை சமூகங்களின் தலைமைகள், எதிர்வரும் பொதுத் தேர்தலில் மிக நிதானமாக சிந்திக்க நேரிட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள அதிகார நெருக்கடிகள்,தவறிப் போன...
மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்கு சொந்தமான மரிச்சிக்கட்டி கிராம சேவையாளர் பிரிவுக்கு சொந்தமான பகுதியில் இன்று காலை கிறிஷ்தவ சிலை ஒன்றினை நிறுவியுள்ளார்கள் என பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்....
இனவாத ரீதியில் அடாவடித்தனத்தில் ஈடுபடும் ஞானசார தேரரை புதிய அரசாவது கட்டுப்படுத்துமா என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் கேள்வி எழுப்பியுள்ளார்....
ஊடகப்பிரிவு இனவாத சக்திகளின் நடவடிக்கைகளையும் எண்ணங்களையும் தவிடுபொடியாக்கும் வகையில், ஜனாதிபதி வேட்பாளரை அடையாளப்படுத்தும் நல்லதொரு முடிவை, சிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து மேற்கொள்ளுமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்....
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் ஊடகமொன்றின் கேள்விக்கு பதிலளிக்கையிலே மேற்கண்டாவாறு தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில்....
மன்னார் மாவட்டத்தின் ஐந்து பிரதேச செயலக பிரிவுகளுக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதித் தலைவராக ஐக்கிய தேசியக் கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளரும் அக்கட்சியின் வன்னி மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களுக்கான முகாமையாளருமான ஏ.சமீயூ முகம்மது...
ஊடகப்பிரிவு மன்னார் மாவட்டத்தில் நீண்டகாலமாக தீர்க்கப்படாதிருக்கும் காணிப்பிரச்சினை, குறிப்பாக வன பரிபாலனத் திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றின் நடவடிக்கையால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்கு தீர்வு காணும் வகையில் வன்னி மாவட்ட பாராளுமன்ற...