Category : பிராந்திய செய்தி

பிரதான செய்திகள்பிராந்திய செய்திவிளையாட்டு

எருக்கலம்பிட்டி பாடசாலையின் விளையாட்டு போட்டியில் முன்னால் அமைச்சர் றிஷாட்

wpengine
மன்னார் ,எருக்கலம்பிட்டி மகளீர் வித்தியாலத்தில் நடைபெற்ற வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியின் இறுதி நாள் நிகழ்வு இன்று (01) இடம்பெற்றது. இன் நிகழ்வின் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,முன்னால்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

10 வருடங்கள் கடந்தும் இதுவரை அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காத தமிழ் கூட்டமைப்பு

wpengine
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட வெள்ளாங்குளம் ‘சேவா’ கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மீள் குடியேறி சுமார் 10 வருடங்கள் கடந்தும் இதுவரை அடிப்படை வசதிகள் இன்றியும் காணிகளுக்கான உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படாத நிலையில் சொந்த...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முசலி பிரதேசத்தில் 79பேர் கைது!சட்டவிரோத மின் இணைப்பு

wpengine
மன்னார் ,முசலி பிரதேசத்தில் உள்ள 79 பேர் சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தை பெற்றுகொண்டார்கள் என சிலாவத்துறை காவல் துறையினர் கைது செய்துள்ளார்கள் என அறியமுடிகின்றன. இதன் காரணமாக இன்று காலை முழுவதும் அதிகமான மக்கள்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

காட்டிக்கொடு,கழுத்தறுப்புக்கள், துரோகங்களுக்ளுக்கு மத்தியில் மீள்குடியேற்றத்துக்காக இதயசுத்தியுடன் பாடுபட்டிருக்கின்றோம்

wpengine
வன்னிச் சமூகம் கடந்த நான்கு தேர்தல்களிலும் தொடர்ச்சியாக பெற்றுத்தந்த அதிகாரங்களின் மூலம், நேர்மையாகவும் உண்மையாகவும் உச்சளவில் பணியாற்றியுள்ளோம் என்ற மனநிறைவு தமக்கு இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார், கொண்டச்சி அரசினர்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முன்னால் அமைச்சர் 100 பல்கலைகழக மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கி வைத்தார்.

wpengine
மன்னார் கொண்டச்சி அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையின் சஞ்சிகை வெளியீடும், மாணவர் கெளரவிப்பும் மற்றும் றிஷாத் பதியுதீன் பவுண்டேஷனினால் தெரிவுசெய்யப்பட்ட 100 பல்கலைகழகத்திற்கு தெரிவான மற்றும் கல்வியினை தொடர்ந்துகொண்டிருக்கின்ற மாணவர்களுக்கான புலமைப் பரிசில் வழங்கும்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முல்லைத்தீவு மாவட்ட புதிய அரசாங்க அதிபர்! ஏன் மன்னார் அதிபர் இடமாற்றம் செய்யவில்லை

wpengine
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக கே .விமலநாதன் தனது கடமையை இன்றையதினம் (29.02.2020) பொறுப்பேற்றுக்கொண்டார். முன்னதாக வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு தனது குடும்பத்தாருடன் சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட அரசாங்க அதிபர் அங்கிருந்து...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

சிங்களவர்கள் வாழும் முல்லைத்தீவு, வெலிஓயாவில் தொழில் பேட்டை

wpengine
முல்லைத்தீவு மாவட்டத்தில் வெலிஓய தொழில் பேட்டை எதிர்வரும் திங்கட்கிழமை (02) திறக்கப்படவுள்ளது. இது தொடர்பான நிகழ்வில் பிரதம அதிதியாக சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறை, தொழில் முயற்சி அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

கேரள கஞ்சாவின் கோட்டையாக மன்னார் வங்காலையில் மீண்டும் 12 கிலோ

wpengine
மன்னார், வங்காலை கடற்கரையில் நேற்று (28) நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் 12 கிலோகிராம் கேரள கஞ்சா கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மன்னார் வன்காலே கடற்கரையில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கடற்கரைக்கு அருகே தரையில்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முசலி பிரதேச செயலகத்தின் புதிய செயலாளர் கடமையினை பெறுப்பெற்றார்.

wpengine
மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலகத்தின் புதிய செயலாளராக எஸ். ரஜிவூ என்பவர் கடந்த செவ்வாய் கிழமை  (25)ஆம் திகதி நியமிக்கப்பட்டுள்ளார். முன்னால் பிரதேச செயலாளர்  முல்லைத்தீவு மாவட்டத்திற்கான உதவி அரசாங்க அதிபர் பதவிக்கு...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மயானத்தை அகற்றுமாறு மக்கள் போராட்டம்! பொலிஸ் குவிப்பு

wpengine
யாழ்ப்பாணம் – புத்தூர் மேற்கு ஹிந்துசிட்டி மயானத்தில் சடலம் ஒன்றை தகனம் செய்ய மேற்கொண்ட முயற்சியால் அங்கு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மயானப் பகுதியில் கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள்...