Category : பிராந்திய செய்தி

பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

12 இந்திய மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை

wpengine
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்கள் இன்று (05) மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ,பிரதேச செயலகம், மாவட்ட செயலகம் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம்

wpengine
மன்னார் மாவட்டத்தில் அதிகரித்துவரும் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, மன்னார் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் பிரதேச செயலகம், மாவட்ட செயலகம் இணைந்து டெங்கு ஒழிப்பு...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முல்லைத்தீவு ஆசிரியர் ஒருவர் பாடசாலை மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு

wpengine
முல்லைத்தீவில் பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரைத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவில் பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவர் பாடசாலை மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் கடந்த...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

2022ஆம் ஆண்டுக்கான தனது பணிகளை ஆரம்பித்தது மன்னார் மாவட்ட செயலகம்

wpengine
2022 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வு மன்னார் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் திருமதி.ஸ்டான்லி டீமெல் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக வளாகத்தில் இன்று (03) நடைபெற்றது....
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

ஸ்டான்லி டீமெல் தலைமையில் கணக்காய்வு முகாமைத்துவ குழு கூட்டம்

wpengine
மன்னார் மாவட்ட செயலக கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டம் இன்று(30) காலை 10.00 மணிக்கு அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய திருமதி.ஸ்டான்லி டீமெல் அவர்கள் தலைமையில் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது மாவட்ட மற்றும் பிரதேச...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார் பிரதேச சபை ஒரு மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

wpengine
மன்னார் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் ஒரு மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. மன்னார் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட கூட்டமானது இன்றைய தினம்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வவுனியா, புளியங்குளம் ஏ9 வீதியில் மாட்டுடன் முச்சக்கரவண்டி மோதல்

wpengine
வவுனியா, புளியங்குளம் ஏ9 வீதியில் மாட்டுடன் முச்சக்கரவண்டி மோதுண்டு குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளதாக புளியங்குளம் பொலிசார் தெரிவித்தனர். இன்று மதியம் 12.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முச்சக்கரவண்டி...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

அரசாங்க அதிபர் ஸ்டான்லி டீமெல் தலைமையில் மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம்!

wpengine
மன்னார் மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டமானது அரசாங்க அதிபர் திருமதி.ஸ்டான்லி டீமெல் அவர்களின் தலைமையில் இன்று (27) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 10.30மணியளவில் இடம்பெற்றது . இக் கலந்துரையாடலில் மாவட்ட...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

ஆழிப்பேரலையால் 17 வருடங்கள் மன்னார் மாவட்ட செயலகத்தில் நினைவஞ்சலிகள்

wpengine
ஆழிப்பேரலையால் எம்மை விட்டு பிரிந்த எம் உறவுகளுக்கு 17வதுஆண்டு நினைவஞ்சலிகள் இன்று மன்னார் மாவட்டத்தில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த தேசிய சுனாமி நினைவு தினம் இரண்டு நிமிட மௌன இறை வணக்கத்துடன்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீன் முயற்சியினால் சிலாவத்துறை வைத்தியசாலைக்கு உபகரணங்கள்

wpengine
சிலாவத்துறை பிரதேச வைத்தியசாலைக்கு 1.6 மில்லியன்  செலவில் மருத்துவ ஆய்வுகூடம்  நிர்மாணிக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக முசலி சிலாவத்துறை வாழ் மக்கள் மருத்துவர்களினால் பரிந்துரைக்கப்படும் மருத்துவ பரிசோதனைகளை செய்வதற்கு முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாத சந்தர்ப்பத்திலும்...