Breaking
Thu. May 9th, 2024

மன்னார் அரசாங்க அதிபர் ஸ்டான்லின் டீமெல்க்கு சமூகப் பாதுகாப்பு சபையினால் தேசிய விருது

சமூக பாதுகாப்பு சபை வட மாகாணத்துக்கான விருது வழங்கும் நிகழ்வு இன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் காலை 11 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி…

Read More

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராக பாரிய கையெழுத்து வேட்டை

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராக, நாடு தழுவிய ரீதியில் சகல மாவட்டங்ளையும் உள்ளடக்கியதாக பாரிய கையெழுத்து வேட்டையில் ஈடுபடும் போராட்டப் பேரணி, யாழ். மாவிட்டபுரம்…

Read More

மன்னாரில் காற்றாலை,மண் அகழ்வு அரச அதிகாரிகள்,அரசியல்வாதிகள் மௌனம்! பிரஜைகள் குழு விசனம்

மன்னாரில் இடம்பெற்று வரும் கனிய மணல் அகழ்வு மற்றும் காற்றாலை மின் கோபுர அமைப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும், மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக…

Read More

நாட்டுக்கு தேவையான டொலரை பெற்றுக்கொள்ள மன்னாருக்கு சென்றேன் முன்னால் அமைச்சர் ரவி

நாட்டுக்கு டொலர்களை தேடும் திட்டத்துக்காக தான் உலங்கு வானூர்த்தி மூலம் வடக்கிற்கு சென்றதாக முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் குறைந்த…

Read More

வட மாகாணசபையின் முன்னால் சுகாதார அமைச்சரின் கார் விபத்து

மன்னார்,நானாட்டான் முருங்கன் வீதியில் நானாட்டான் சுற்று வட்டத்திலிருந்து 150 மீட்டர் தொலைவில் உள்ள மின் கம்பம் ஒன்றில் மோட்டார் கார் ஒன்று மோதுண்டு அந்த…

Read More

மன்னாரில் 14 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மன்னார் வெலிபர பகுதியில் கடத்தல்காரர்களால் புதைக்கப்பட்ட சுமார் 14 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. வடமத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான…

Read More

முசலி பிரதேச சபையின் புதிய உறுப்பினராக எஸ்.அப்துர் ரஹ்மான் நியமனம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கட்சியின் மர்ஹ்கும் (மரணித்த) முன்னால் பிரதேச சபை உறுப்பினர் பாயிஸ் என்பவரின் உறுப்புரிமை வெற்றிடத்துக்கு முசலி பிரதேச சபையின்…

Read More

நெல்லுக்கான சந்தை வாய்ப்பின்மையால் பெரிதும் பாதிப்படைந்துள்ள முல்லைத்தீவு

முல்லைத்தீவில் சிறுபோக அறுவடையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை சந்தைப்படுத்த முடியாத நிலையில் பெரும் கஷ்டங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு - கோட்டைகட்டிய குளம்,…

Read More

வைத்தியசாலை பணியாளர்களின் அசமந்தத்தால், ஒருவர் உயிரிழந்துள்ளார்

நயினாதீவில் நிலைதவறி வீழ்ந்து தலையில் படுகாயமடைந்த குடும்பத்தலைவருக்கு உரிய சிகிச்சையளிக்க நயினாதீவு பிரதேச வைத்தியசாலை பணியாளர்களின் அசமந்தத்தால், அவர் உயிரிழந்துள்ளார் என உறவினர்கள் குற்றம்…

Read More

மன்னாரில் 25ஆம் திகதி QR முறைமையும்! வாகன அட்டையும்

எதிர்வரும் 25 ஆம் திகதியிலிருந்து QR முறைமை நடைமுறைப்படுத்த படுவதுடன் பிரதேச செயலகங்களினால் வழங்கப்பட்ட எரிபொருள் அட்டையும் பதிவு செய்யப்படும் என்று மன்னார் மாவட்ட…

Read More