மன்னாரில் வீட்டுத்தோட்ட புரட்சி ஆரம்பித்து வைத்த ஸ்ரான்லி டிமெல் -சமுர்த்தி பணிப்பாளர்
இன்றை தினம்(29.01.2022) மன்னார் மாவட்ட வீட்டுத்தோட்ட பயனாளிகளுக்கு மரக்கறி நாற்றுகள் வழங்கும் அங்குரார்ப்பண நிகழ்வுமன்னார் தெற்கு சமுர்த்தி வங்கியின் நீலாசேனை கிராம அலுவலர் பிரிவில் திரு.சக்திவேல் அவர்களின் வீட்டில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட...