(முசலி அமுதன்) காட்டிற்கு நல்ல ஒளி கலைமானும் குட்டிகளும் வீட்டிற்கு நல்ல ஒளி விடிவிளக்கும் பிள்ளைகளும் பாட்டிற்கு நல்ல ஒளி பல்சுவையும் நற்கருத்தும் நாட்டிற்கு நல்ல ஒளி நம் தலைவர் றிஷாட் என்பேன்!...
(சுஐப் எம் காசிம்) முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமின் தவறுகளை யாராவது தட்டிக் கேட்டால் அவர்களை துரோகிகளென பட்டம் சூட்டி கட்சியிலிருந்து வெளித்தள்ளும் துர்ப்பாக்கியம் இன்னும் தொடர்வதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்....
(அபு ரஷாத் ,அக்கரைப்பற்று) வன்னியின் ஒளி நிகழ்ச்சியில் உரையாற்றிய மாகாண சபை உறுப்பினர் நஸீர் அமைச்சர் றிஷாத் வெளிநாடுகளில் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு மு.காவிற்கு எதிராக சதி செய்வதாக கூறியுள்ளார்.மு.காவை வெளிநாடுகள் சதி செய்து...
(அபு ரஷாத் (அக்கரைப்பற்று) கடந்த பாராளுமன்ற தேர்தல் அறிவித்தது தொடக்கம் தேசியப்பட்டியலை அவருக்கு தருகிறேன் இவருக்கு தருகிறேன் என அமைச்சர் ஹக்கீம் கூறியே வருகிறார்.வன்னியில் நடாந்த கூட்டத்தில் மீண்டும் தேசியப்பட்டியல் குறித்து பேசியுள்ளார்.இது சாத்தியமானதா?...
(இப்றாஹீம் மன்சூர்- கிண்ணியா) மு.காவின் ஏற்பாட்டில் வன்னியில் இடம்பெற்ற வன்னியின் ஒளி நிகழ்வில் உரையாற்றிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக் கடந்த பாராளுமன்றத் தேர்தல் காலப்பகுதியில் தன்னை மு.காவுடன் இணைந்து தேர்தல்...
தேர்தல் காலங்களில் மாத்திரம் வன்னிக்கு விருந்தாளி போன்று வந்து செல்லும் ரவுப் ஹக்கீம் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் மீண்டும் இன்று வன்னிக்கு தனது விஜயத்தை மேற்கொண்டார். முஸ்லிம்களின் சமூகக்கட்சியாக மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்களினால்...
(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை) மு.காவின் உயர் பீட கூட்டமொன்று நடைபெறப் போகும் தினம் அறிவிக்கப்பட்டதும் இலங்கை முஸ்லிம் அரசியல் களமே சூடு பிடிக்க ஆரம்பித்துவிடும்.வழமை போன்று 2017-01-02ம் திகதி இடம்பெற்ற உயர் பீடக்...
(ஊடகப்பிரிவு) யுத்தத்தால் மோசமாகப் பாதிப்புற்ற வட மாகாணத்தைக் கட்டியெழுப்ப அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் இன, மத பேதமின்றி கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டுமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார்....
மின்னல் ரங்கா- முஸ்லிம் சமூகத்தின் பரமவைரி. அந்தச் சமூகத்தைச் சார்ந்த முஸ்லிம் அரசியல்வாதிகளை முட்டி மோதவிட்டு அவர்களுக்கிடையேயுள்ள பிரச்சினைகளை பூதாகரப்படுத்தி குழப்பங்களை உருவாக்குவதில் இன்பம் காண்பவன். அதுமட்டுமன்றி முஸ்லிம் சமூகத்துக்குள் பிளவுகளை ஏற்படுத்துவதன் மூலம்...