(இப்றாஹிம் மன்சூர்,கிண்ணியா) முஸ்லிம் காங்கிரசுடன் பாயிஸ் இணைந்த விடயம் முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளுக்கு சற்று ஆறுதலை வழங்கியுள்ளது.இது தொடர்ச்சியாக முஸ்லிம் காங்கிரஸ் மீதான எதிர் விமர்சனங்களை பார்த்த முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளுக்கு மகிழ்வை கொடுக்கத்...
(முசலி அக்ரம்) மன்னார் மாவட்டத்தின் சிலாவத்துறை கடற்பரப்பில் தென்னிலங்கை மீனவர்கள் பலருக்கு அங்குள்ள பாடுகளில் தங்கியிருந்து மீன்பிடிக்கக் கடற்றொழில் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அனுமதி வழங்கியுள்ளமையை அடுத்து, அந்தப் பிரதேசத்தில் வாழ்கின்ற மீனவர்கள் அதனை...
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் முன்னாள் செயலாளர் வை. எல். எஸ். ஹமீட், மக்கள் காங்கிரஸ் தொடர்பில் பொய்யான தகவல்களை வெளியிட்டு தொண்டர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொது மக்களை பிழையாக வழி நடாத்தி வருவதாக...
தென்னிலங்கை மீனவர்களின் மித மிஞ்சிய வருகை மற்றும் அவர்களின் தொழில் முறமைகளினால் எதிர் நோக்கும் பிரச்சினைகள், தென்னிலங்கை மீனவர்களை நிரந்தரமாக குடியமர்த்தி தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் ஆகியவற்றை கண்டித்து நேற்று...
(சுஐப் எம்.காசிம்) புலிகளினால் வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்களை மீளக்குடியமர்த்தும் தார்மீகப் பொறுப்பிலிருந்து வடமாகாண சபை தவறி இருக்கின்றது. புலிகள் இயக்கத்தினால் உருவாக்கப்பட்ட தமிழ்க் கூட்டமைப்பின் கீழான இந்த வடமாகாண சபை, அந்த இயக்கம்...
எஸ்.எச்.எம்.வாஜித் மன்னார்,வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் பல்வேறு சமூக வேலைத்திட்டங்களை செய்து வரும் சமூகவலை தள வட்அப் குழுமம் ஆன “வன்னி விடியல் வட்அப்” குழுமத்தின் முப்பெரும் விழா இன்று மாலை 2...
(சுஐப் எம்.காசிம்) வடமாகாணத்திலிருந்து புலிகளால் முஸ்லிம்கள் விரட்டப்பட்டு 26 ஆண்டுகள் கழிந்துவிட்டன. இந்த கால்நூற்றாண்டுக் காலப்பகுதிகளில் முஸ்லிம் அகதிகள் பட்ட துன்பங்களும், துயரங்களும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை. “அகதிகள்” என்றால் “கதியற்றவர்கள்”...
கடந்த யுத்தத்திற்கு முற்பட்ட காலத்தில் இன மத பேதமின்றி சகோதரத்துவத்துடன் தமிழ், முஸ்லிம் மக்கள் எவ்வாறு வாழ்ந்தார்களோ அதே ஒற்றுமையுடன் இனி வரும் காலங்களிலும் வாழவேண்டுமெனவும் அந்த ஒற்றுமையை மேலும் பலப்படுத்தும் நோக்கிலான இந்த...
(சுஐப் எம்.காசிம்) பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையிலேதான் அமைக்க வேண்டுமெனவும், மாவட்ட அபிவிருத்திக்குழு இதற்கான அனுமதியை வழங்க வேண்டுமெனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களும், மஸ்தான் எம்.பியும், கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள் சிலரும்...