(அமைச்சின் ஊடகப் பிரிவு ) மன்னாரில் மறிச்சுக்கட்டி, பாலைக்குழி, கரடிக்குழி, முள்ளிக்குளம் ஆகிய கிராமங்களுக்கு மீளச் சென்று குடியேறியுள்ள முஸ்லிம்களே வில்பத்து வனசரணாலயத்தை பாதுகாத்து வருகின்ற போதும் அவர்கள் வாழ்ந்த பூர்வீகக் காணிகள் வனவளத்திணைக்களத்தினால்...
இலுப்படிச் சேனை – வெப்ப வெட்டுவான் பிரதேசம் கொம்பர் சேனை பண்டாரக் கட்டு பகுதிகளில் அதிகமான விவசாயிகள் அவர்களுடைய விவசாயத்தினை விதைத்திருந்த போதிலும் உரிய காலத்தில் மழை நீர் கிடைக்காமை காரணமாக உறுகாமத்தில் இருந்து...
“கடந்த 03.12.2016 அன்று மட்டக்களப்பு மங்களராமய பௌத்த விகாரைக்கு முன்னாள் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது செய்தி சேகரிக்கச் சென்ற தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்களை குறிப்பாக காத்தான்குடி மீடியா போரத்தின் உறுப்பினரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம்.எஸ்.எம்....
(அமைச்சின் ஊடகப்பிரிவு) ஆயுத போராட்ட காலத்தில் போராடியவர்களுக்கு சிற் சில உதவிகளை மேற்கொண்டவர்களை நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைத்திருக்காமல் அவர்களை விடுவிக்க பாராளுமன்ற அங்கத்தவர்கள் அனைவரும் ஒன்றினைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சர் ரிஷாட்...
நாட்டில் ஓரினச் சேர்க்கை திருமணத்துக்கு அனுமதியளிக்கும் முடிவுக்கு, இலங்கை கத்தோலிக்க திருச்சபை இணங்கப்போவதில்லை என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்....
எதிர்வரும் 18.12.2016 அன்று “சுவிஸ்வாழ் அனைத்து தமிழ் மாணவ, மாணவியர்க்கான அறிவுப்போட்டி” ஒன்றை நிகழ்த்தி, அதில் பங்குபற்றும் பிள்ளைகளில் திறமைசாலிகளைத் தெரிவு செய்து, 28.01.2017 அன்று பேர்ண் மாநிலத்தில் நடைபெறும் “வேரும் விழுதும்” விழாவில்...
முஸ்லிம் கட்சியொன்றின் தலைவர் சகோதர முஸ்லிம் கட்சியொன்றின் தலைவரை மேடைகளில் தூஷித்தும் நடித்துக் காட்டியும் நையாண்டி பண்ணியும் கேவலப்படுத்தியமையுமே தான் முஸ்லிம் காங்கிரஸில் இருந்து விலகி அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டமைக்கு...
யாழ், சுழிபுரம் ஐக்கிய சங்க சைவ வித்தியாசாலையின் பரிசளிப்பு விழா-2016 நிகழ்வானது பாடசாலை அதிபர் திருமதி ம.குணபாலன் அவர்களது தலைமையில் நேற்று 30.11.2016 புதன்கிழமை பிற்பகல் 1.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது....