(ஏ.எச்.சித்தீக் காரியப்பர்) அமைச்சர் ரிஷாத் பதியுதீனை கடந்த காலங்களில் பேட்டி கண்ட அல்லது விவாதத்துக்கு அழைத்திருந்த சிங்கள தொலைக்காட்சிகள் கூட இவ்வாறு செயற்படவில்லை....
(வாழைச்சேனை எஸ்.எம்.எம்.முர்ஷித்) காலத்தின் தேவையை கருத்திற்கொண்டு இலங்கை முஸ்லிம்கள் ஒற்றுமையோடு வாழ்வதற்கு இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பிறந்த தினத்தில் நாம் உறுதிபூண வேண்டும் என தனது மீலாத் தின வாழ்த்துச் செய்தியில்...
(இப்றாஹிம் மன்சூர்) ஒரு வாதத் திறமையுள்ளவர் ஒரு கூற்றிலுள்ள சிறு சிறு விடயங்களை தவிர்ப்பதன் மூலம் தான் நினைத்த பக்கம் ஒரு கருத்தை மாற்றியமைக்கலாம்.அதில் உண்மைகளும் புதைக்கப்படலாம்.அப்படியான ஒரு வேலையை தான் வை.எல்.எஸ்...
நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஹேக்கர்கள் மூலம் அமெரிக்க சர்வர்களை தாக்குதல் நடத்தியதாகவும், பொய்ச் செய்திகளைப் பரப்பியதாகவும் ரஷ்யா மீது குற்றச்சாட்டுகள் எழும்பின....
மன்னார் அடம்பன் பாலைக்குளி டிலாசால் விளையாட்டுக்கழகம் தமது உதைபந்தாட்ட அணியின் வீரர்களது பயன்பாட்டிற்காக உதைபந்தாட்ட பாதணிகள் மற்றும் பயிற்சிகளுக்கு பயன்படுத்தும் பாதணிகள் போன்றவற்றை கொள்வனவு செய்து தருமாறு வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர்...
“ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்” என நபியவர்கள் வலியுறுத்தி – போதித்த விடயம் காலத்தின் தேவைக் கருதி இலங்கை முஸ்லிம்கள் ஒற்றுமையோடு வாழ இத்திருநாளில் உறுதிபூணவேண்டும் எனவும் அதற்காக தான் பிரார்த்தனை...
(இப்றாஹிம் மன்சூர்) ஒரு கட்சியின் தலைவராக ஒருவர் வர வேண்டுமாக இருந்தால் அதற்கென்று சில தனித்துவமான பண்புகள் உள்ளன.எச் சந்தர்ப்பத்திலும் யாருக்கும் அஞ்சாமல் குரல் கொடுக்கும் தைரியம் வேண்டும்.அதிலும் குறிப்பாக ஒரு அரசியல் கட்சியின்...
தமிழ் மக்களால் கொழும்பில் கோவில் கட்ட முடியும் என்றால், முல்லைத்தீவு கொக்குளாயில் விகாரை அமைப்பதில் என்ன பிரச்சினை உள்ளது என வடமாகாண ஆளுநர் ரெயினோல்ட் குரே கேள்வி எழுப்பியுள்ளார்....
மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முத்தரிப்புத்துறை பகுதியில், கடற்படை சிப்பாய்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணையை, ஜனவரி மாதம் 19 ஆம் திகதி வரை, மன்னார் மாவட்ட பதில்...
நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியுடன் கைகோர்த்து இருப்போம். தேர்தல் வந்தால், எங்களுடைய பலத்தை காண்பிப்பதற்காக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ‘கை’ சின்னத்தின் கீழ் போட்டியிடுவோம் என்று, அமைச்சர் நிமல் சிறிபால டி...