(எம்.எஸ்.எம்.ஸாகிர்) இலங்கையின் பல நவீன கட்டிடங்களை உருவாக்குவதற்கென இஸ்ரவேல் உலகப் புகழ் கட்டடக் கலைஞர் என்ற ரீதியில் மோசே சாதி இலங்கை வருவதை முஸ்லிம் முற்போக்கு முன்னணி கடுமையாக எதிர்க்கின்றது....
(அமைச்சின் ஊடகப் பிரவு) இராணுவத்தினரால் யுத்த காலத்தில் ஆக்கிரமிக்கபட்டு இன்னும் விடுவிக்கப்படாதிருக்கும் செட்டிகுளப் பிரதேச எல்லைக்குட்பட்ட மக்களின் குடியிருப்பு காணிகளையும், வயற் காணிகளையும் இராணுவம் அவசரமாக விடுவிக்க வேண்டுமெனவும் அது தொடர்பில் உரிய அதிகாரிகளுடன்...
வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கும் சமஷ்டி மூலம் நாட்டில் பிளவுகளை ஏற்படுத்தவுமே இந்த அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பை உருவாக்க முயற்சித்து வருகின்றது. ...
எழுக தமிழ் பேரணியூடாக தற்போது இனவாதம் துண்டிவிடப்படுகின்றதுடன் தமிழ் மக்களும் தூண்டுதல்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர் என தூய்மையான ஹெல உறுமைய அமைப்பு தெரிவிக்கின்றது....
(முசலி அமுதன்) காட்டிற்கு நல்ல ஒளி கலைமானும் குட்டிகளும் வீட்டிற்கு நல்ல ஒளி விடிவிளக்கும் பிள்ளைகளும் பாட்டிற்கு நல்ல ஒளி பல்சுவையும் நற்கருத்தும் நாட்டிற்கு நல்ல ஒளி நம் தலைவர் றிஷாட் என்பேன்!...
எண்ணற்ற | ஆபத்துக்களையும் நெருக்கடிகளையும் சந்தித்து வரும் முஸ்லிம் சமூகத்தை அவற்றிலிருந்து மீட்டெடுப்பதற்காக உலமாக்களையும் புத்தி ஜீவிகளையும் முஸ்லிம் சமூகக் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு மக்கள் காங்கிரஸ் ஒருமித்துப் பயணிக்க தயாராக இருப்பதாக அக்கட்சியின்...
(எம்.எஸ்.எம். ஸாகிர்) ஹுதா அழைப்பு வழிகாட்டல் பணியகத்தின் ஏற்பாட்டில், ‘விசேட மார்க்க சொற்பொழிவு’ நிகழ்வு எதிர்வரும் 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 04.30 தொடக்கம் இரவு 9.45 வரை கல்முனை ஹுதா ஜும்ஆப் பள்ளிவாசலில்...
கடந்த 9 திகதி மூதூர் கடற் பிரதேசத்திற்கு தொழிலுக்கு சென்ற வகாப்தீன் பசீர் (22) என்ற மீனவர் இன்று காலை சக மீனவர்களால் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டார்....