(மௌலவி முபாறக் அப்துல் மஜீத்) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீனை எப்படியாவது ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற டயஸ்போராவின் வேட்கைக்கு சில முஸ்லிம் அரசியல்வாதிகள் பலியாகியுள்ளார்கள்....
(ஊடகப்பிரிவு) அரசியல் என்னும் சாக்கடையில் காலம் தன்னையும் வீழ்த்தியுள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் தெரிவித்தார்....
நேர்மையும் செயற்திறனும்வாய்ந்த தூய்மையான அரசியல் இயக்கமே இன்று இந்த நாட்டின் இளைஞர் தலைமுறை உள்ளிட்ட அனைத்து மக்களினதும் அரசியல் தாகமாக உள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, ஊழல், மோசடிகளை மேற்கொண்டு அரச வளங்களையும்...
(அனா) வில்பத்துக் காணிக்கு அரசாங்கம்; செய்யப்பட்டிருக்கின்ற வர்த்தமானி அறிவித்தல் உடனடியாக மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்....
(ஐ.எம்.மிதுன் கான்) சேவைகள் மூலம் மக்கள் மனதை வென்ற நாயகன் அமைச்சர் ரிசாத் பதியுதீன். இவரின் வளர்ச்சியை பொறுக்க முடியாத சிலரும், சுய இலாபங்களுக்காக அமைச்சரிடம் இருந்து விளகிச்சென்றவர்களும் இவரைப்பற்றி வசைபாடித்திரிவதானது கண்டிக்கத்தக்க விடயமாகும்....
தனியார் மற்றும் அரச சார்ப்பு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டு தொகை அதிகரிக்கப்படவுள்ளதாக அமைச்சர் W.B.J.செனவிரட்ன தெரிவித்துள்ளார்....
வில்பத்துக்கு வடக்கே உள்ள முஸ்லிம்களின் பூர்வீக காணிகளை கையகப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்யுமாறு அந்த பிரதேச மக்களினால் மறிச்சிக்கட்டியில் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போரட்ட இடத்துக்கு சென்ற முன்னாள் எம்...