2020 ஆம் ஆண்டிற்குள் 15 ஆயிரம் கிராமங்களைச் சேர்ந்த மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில், கிராம சக்தி மக்கள் திட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டது....
(அ.அஹமட்) இனவாதிகள் எதை எல்லாம் செய்ய வேண்டுமென பல வருடங்களாக கூவித் திரிந்தார்களோ அவைகள் அத்தனையும் இன்று மிக அழகிய முறையில் திட்டமிடப்பட்டு அரச அங்கீகாரம்பெற்று இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.நோன்பு மாதம் வருவதை அறிந்து இவ்வரசு பேரீச்சம்...
வடகொரியாவின் கடற்கரை ஓரத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள சுமார் 15 கப்பல்களில், அழுகிய நிலையில் நுற்று கணக்கில் உடல்கள் கிடக்கின்றன. இது மீனவர்களின் உடலாக இருக்கும் என ஜப்பான் கடற்படை தெரிவித்துள்ளது....
றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீன் கொலை வழக்கு தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க எதிர்வரும் 18ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்....
(ஊடகப்பிரிவு) வடக்குக் கிழக்கில் அழிந்து போன தொழிற்சாலைகளை புனரமைப்புச் செய்து மீண்டும் வினைத்திறன் கொண்ட தொழிற்சாலைகளாக அவற்றை இயங்கச் செய்வதற்கான வேலைத்திட்டத்தை கைத்தொழில் வர்த்தக அமைச்சு ஆரம்பித்துள்ளதாகவும் வட மாகாண சபை, கிழக்கு மாகாண...
வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியில் இருந்து மன்னார் மாவட்டத்தை சேர்ந்த தேவையுடைய பயனாளிகளுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கும் நிகழ்வு இன்று 04-05-2017 வியாழன் மாலை...
மீள் குடியேறியுள்ள முள்ளிக்குளம் மக்களின் காணி தொடர்பாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும், காணிகள் அடையாளம் காணப்படாதவர்களுக்கு அடையாளம் கண்டு வழங்கப்பட உள்ளதாகவும் முசலி பிரதேச செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார் தெரிவித்துள்ளார்....
(ஊடகப்பிரிவு) இலங்கையின் கம்பனி வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் புதிய கம்பனிகளுக்கான பதிவுக்கட்டணங்கள் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும், அதாவது கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது 73% ஆல் குறைக்கப்பட்டிருக்கின்றதென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்....
(சிபான்,மருதமுனை) காலாதிகாலமாக ஆட்சிக்கு வரும் அரசுகள் முஸ்லிம்களை பலியெடுக்க தவறுவதில்லை. இன்று பரவலாக மாவனல்லை கலவரம் தொடர்பில் பேசப்பட்டு வருகிறது. பெருந்தலைவர் அஷ்ரப் மரணமடைந்து ஹக்கீம் தலைவராக பதவியேற்ற சில மாதங்களுக்குப் பிற்பாடு ,...