யாழ். இந்திய துணைத் தூதரகமானது வடமாகாணத்தில் வசிக்கும் அல்லது பணிபுரியும் இந்தியப் பிரஜைகளுக்குத் தனது சேவைகளை வெளிப்படைத் தன்மையாகவும், மேலும் கிடைப்பனவாகும் வகையிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றது....
முஸ்லிம்கள் இத்தனை கொடூரங்களைத் தாங்கிக் கொண்டும் சிங்களச் சகோதரர்களுடன் இணக்கமாகவும் அன்பாகவும் வாழுகின்றார்கள் என்று அந்தச் சமூகம் எண்ணிக் கொண்டிருப்பதை வலுவூட்டும் வகையில் நமது பண்பான செயற்பாடுகள் பெரிதும் அமைய வேண்டும். அதற்கான நிரந்தரமான,...
மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் பாலைக்குழி கிராமத்தில் நீர் வழங்கல் மற்றும் திட்டமிடல் ஹக்கீம் அமைச்சரினால் கடந்து மாதம் திறந்து வைத்த குடிநீர் திட்டம் பிரயோசம் அற்ற நிலையில் உள்ளதாக கிராம...
வடக்கு மாகாண சபையின் கடந்த மூன்றரை வருட செயற்பாடுகள் தொடர்பாக விவாதிப்பதற்கு அடுத்த மாத இறுதியில் விசேட அமர்வு ஒன்றை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது....
நாட்டில் மீண்டும் அதிகரித்துவரும் பள்ளிவாசல்கள் தாக்குதல்கள், முஸ்லிம் வர்த்தக நிலையங்களுக்கு தீ வைத்தல் உள்ளிட்ட முஸ்லிம் விரோதபோக்குகளுக்கு எதிராக மத்திய மாகாண சபை உறுப்பினர் ஜெ.ஜெய்னுலாப்தீன் (லாபிர் ஹாஜியார்) நேற்றுமுன்தினம் மாகாண சபைக்கு கறுப்பட்டியணிந்து...
(ஊடகப்பிரிவு) ‘வாருங்கள், குடியேறுங்கள், முழுஉதவிகளையும் நல்குகின்றோம்’ என்று வடக்கு முஸ்லிம்களை தமிழ்த்தலைவர்கள் அழைக்கின்றார்கள். அதே நேரம் குடியேறச் செல்லும்போது அதே கட்சியை சேர்ந்த இன்னும் ஒரு சாரார் தடைபோடுகின்றார்கள் என்று அகில இலங்கை மக்கள்...
பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மறைமுகமான இடமொன்றில் ஒளிந்துள்ளார். அவர் கைது செய்யப்பட்டால் படுகொலை செய்யப்படலாம் என்பதற்காக அவரை வெளியில் வர வேண்டாம் என எச்சரித்துள்ளோம் என பொதுபல...