பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரருக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதனாலேயே அவர் தலைமறைவாகியிருக்கிறார் என திலந்த வித்தானகே தெரிவித்துள்ளார்....
கண்டி பிலிமத்தலாவை , தந்துர பகுதியில் முஸ்லிம் இளைஞன் ஒருவன் முகநூலில் புத்தரை அவமதிக்கும் வகையில் பதிவிட்டதாக கூறப்படும் பதிவை தொடர்ந்து அங்கு நேற்று முதல் சிறு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது....
மத்துகம, அகலவத்தை பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சற்று முன் (27) பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து தேவைகளைக் கேட்டறிந்தார்....
நாட்டில் இனவாதத்தைத் தூண்டுபவர், உரமூட்டுபவர் ஞானசார தேரர் அல்ல. அமைச்சர்கள் ரிசாத், ரவூப்ஹக்கீம் மற்றும் அசாத்சாலி முதலமைச்சர் விக்னேஸ்வரன், சிவாஜிலிங்கம் விஜயகலா ஆகியோரே இனவாதத்தை தூண்டுகிறார்கள். எனவே ஞானசார தேரரை கைது செய்வதற்கு முன்பு...
(ஊடகப்பிரிவு) தற்போது நாட்டின் அசாதாரண சூழ்நிலைகளினாலும் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் பாதிப்புற்ற மக்களுக்கு வசதிபடைத்தவர்கள் உதவ வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் வேண்டுகோள் விடுத்துள்ளார்....
நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஏற்பட்டுள்ள தேசிய அனர்த்த நிலையை முன்னிட்டு நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் செந்தாரகைப் படையணியினர் களமிறக்கப்பட்டுள்ளனர்....
பேஸ்புக்கில் இனவாத பிரச்சாரங்களையும், இன வன்முறைக்கு வழிவகுக்கும் யொய் பதிவுகளையும் இட்டார் என்ற காரணத்திற்காக டன் பிரசாத் மீண்டும் கம்பி எண்ணும் நிலை உருவாகியுள்ளது....