நாளை (31) இடம்பெறவுள்ள சர்வதேச புகைத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கொடி செயற்திட்டத்தின் முதலாவது கொடி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு இன்று (30)...
இயற்கையின் சீற்றம் பல நூற்றுக்கணக்கில் உயிர்களையும் கோடிக்கணக்கான ரூபா பொருமதியான உடைமைகளையும் பறித்துள்ள இந்த அவசரகால நிலமையிலும் இனவாதிகள் தங்கள் இனவாத கருத்துக்களை சமூக வலைகளில் பரப்பி வருவதை அவதானிக்க முடிகிறது....
மத்திய அரசு கொண்டு வந்துள்ள பசுவதை தடுப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என தமிழக எதிர்கட்சி தலைவர்கள் ஒட்டு மொத்தமாக சேர்ந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்....
முன்னால் அதிபர் அமானுல்லாஹ் ஆசிரியரின் மறைவு ஈடுசெய்ய முடியாதது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் விடுத்துள்ள அனுதாபச்செய்தியில் தெரிவித்துள்ளார்....
அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் முதியங்கனை ரஜமஹா விகாரை பிக்குமார் திருவோடு ஏந்தி நிவாரணப் பொருட்கள் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்....