தனது தனிப்பட்ட பேஸ்புக் பக்கத்தில் கவிதை பதிவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட குளியாப்பிட்டிய மத்திய மகா வித்தியாலயத்தின் இளம் ஆசிரியர் ஒருவர் வேறு பாடசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்....
(அல் ஹாபிழ் அஸாம் அப்துல் அஸீஸ்) அமைச்சர் ஹக்கீமின் ஆதரவு ஊடகங்களில் அவரின் பேச்சை புகழ்வதாக நினைத்து ஒரு செய்தி பதிவிடப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது....
யூ டியூப் காணொளிகளை பார்த்து, அதனுடாக விமான தயாரிப்பு முறைகளை தெரிந்துகொண்ட நபர் ஒருவர் விமானத்தை வெற்றிகரமாக தயாரித்து இயக்கியுள்ள சம்பவம் கம்போடியாவில் இடம்பெற்றுள்ளது....
(Dr. யூசுப் கே. மரைக்கார் PhD) தன்னலமற்ற தன்னிலை தாழாத நல்ல ஓர் ஆசான் அமானுல்லா அதிபர் 30/05/2017 அன்று இறையடி எய்தினார் என்ற செய்தி என்னை சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்தியது. எதிரிகளிடமும் அன்புகாட்டும்...
ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள வடமாகாண சபையின் இரு அமைச்சர்களையும் தாமாகவே பதவி விலகுமாறு கோருகின்றேன் என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்....
( சுஐப் எம் காசிம்) பொதுபல சேனா இயக்கத்தின் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரரை உருவாக்கியது யார்? என்று தாங்கள் அங்கம் வகிக்கும் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்...
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரைக் கைதுசெய்யாமை தொடர்பில் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி பொலிஸார் மீது குற்றம்சுமத்தியுள்ளார்....
(எம்.எம்.ஜபீர்) சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகம் ஏற்பாடு செய்துள்ள வருடாந்த இப்தார் நிகழ்வு வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் நஜீம் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை வலயக்கல்வி அலுவலக முற்றவெளியில் இடம்பெற்றது....
மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலகப்பிரிவின் மாங்கேணி சமுர்த்தி வங்கியில் இடம்பெற்ற 2 மில்லியன் மோசடி நிதிக்குற்றவிசாரணை பிரிவில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....