Category : பிரதான செய்திகள்

செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வட மாகாண வைத்தியசாலைகள் விசேட ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை.

Maash
வட மாகாணத்தில் உள்ள அனைத்து பிராந்திய வைத்தியசாலைகளையும் விசேட ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் உள்ள அனைத்து...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

அநுர அரசு பொய் மற்றும் வெறுப்பை மாத்திரம் முன்னிலைப்படுத்தி ஆட்சிக்கு வந்தது.

Maash
“தேசிய மக்கள் சக்தி பொய் மற்றும் வெறுப்பை மாத்திரம் முன்னிலைப்படுத்தி ஆட்சிக்கு வந்தது. நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் தவறான அரசியல் தீர்மானம் எடுத்ததை மக்கள் தற்போது விளங்கிக்கொண்டுள்ளார்கள். அதனையே...
செய்திகள்பிரதான செய்திகள்

கற்பிட்டி – முகத்துவாரம் கடற்பகுதியில் பெருந்தொகை பீடி இலைகள் மீட்பு

Maash
த்தளம், கற்பிட்டி – முகத்துவாரம் கடற்பகுதியில் இருந்து ஒருதொகை பீடி இலைகள் நேற்று முன்தினம் (10) மீட்கப்பட்டுள்ளன. மேலும், இக் கடத்தலுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில் நால்வர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமேற்கு...
செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திமன்னார்

2லட்சம் பெறுமதியான தொலைபேசி கேபிள்களுடன் மன்னாரில் இருவர் கைது..!

Maash
மன்னார் பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய பத்தாம் திகதி மன்னார் ஜிம்ரோ நகர் பகுதியில் 2லட்சம் ரூபாய் மதிப்புள்ள 17 கிலோ 200 கிராம் செப்பு கம்பி மற்றும் தொலைபேசி கேபிள்களுடன் இருவர்...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

எதிர்க்கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்க ஆளும் கட்சி தீவிர முயட்சி .

Maash
புத்தளம் மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை ஸ்தாபிப்பதற்காக எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளுராட்சி உறுப்பினர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாவை வழங்க முன்மொழியப்பட்டுள்ளதாக சமகி ஜனபல வேகய நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஹெக்டர் அப்புஹாமி. புத்தளம் மாவட்டத்தில் உள்ள பன்னிரெண்டு...
செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திவவுனியா

வெசாக் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் 7 கைதிகள் விடுதலை !

Maash
வவுனியா சிறைச்சாலையில் இருந்து வெசாக் தினத்தை முன்னிட்டு பொது மன்னிப்பின் அடிப்படையில் இன்று 7 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். நாடளாவிய ரீதியில் 388 கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் வெசாக் தினத்தை முன்னிட்டு  திங்கட்கிழமை...
செய்திகள்பிரதான செய்திகள்

மின் கட்டணத்தை உயர்த்தும் அரசாங்கத்தின் முயற்சியை உடனடியாக நிறுத்த வேண்டும்.

Maash
எதிர்வரும் மின்சாரக் கட்டண திருத்தத்தில் 25% முதல் 30% வரையான அளவில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்த அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சியை உடனடியாக நிறுத்துமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிக்கையொன்றை...
செய்திகள்பிரதான செய்திகள்

வெசாக் தினத்தை முன்னிட்டு கைதிகளுக்கு, பார்வையாளர்களை சந்திக்க வாய்ப்பு!

Maash
வெசாக் போயா தினமான நாளை (12) மற்றும் நாளை மறுநாள் (13) ஆகிய தினங்கள் சிறைச்சாலை கைதிகளை பார்வையாளர்களை சந்திக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் கைதிகளின் உறவினர்களால் கொண்டு வரப்படும் உணவுப் பொதிகள், இனிப்புகள்...
செய்திகள்பிரதான செய்திகள்

மகளின் காதலன் வீட்டுக்குள் புகுந்ததால் உலக்கையால் அடித்துக்கொலை .

Maash
ரிதிமாலியத்த, இக்கிரிய, யல்வல பிரதேசத்தில் வீடொன்றினுள் புகுந்த நபர் ஒருவரை வீட்டு உரிமையாளர் உலக்கையால் தாக்கியுள்ளார். இதன்போது குறித்த நபர் சம்பவ இடத்திலேயே மரணித்துள்ளதாக ரிதிமாலியத்த பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த நபர்...
செய்திகள்பிரதான செய்திகள்

சந்தையில் முட்டையின் விலையில் வீழ்ச்சி!

Maash
இலங்கையில் முட்டையின் விலை வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக நுகர்வோர்கள் அமைப்பு தெரிவிக்கின்றது . அதன் அடிப்படையில் பல பகுதிகளில் முட்டை ஒன்றின் விலை 20 ரூபாய் முதல் 24 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது....