“அடிப்படைவாதிகளுக்கு மீண்டும் உயிர் கிடைத்துவிட்டது. வடக்கில் மாத்திரம் இடையூறு.
அடிப்படைவாதம் தலைதூக்குவதற்காக சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் புத்த சாசனத்துக்கு எதிராகவே செயற்படுகிறார்கள்.“அடிப்படைவாதிகளுக்கு மீண்டும் உயிர் கிடைத்துவிட்டது. வடக்கு, யாழ்ப்பாணத்தில் மாத்திரமே இவ்வாறு இடையூறு ஏற்படுத்துகிறார்கள். அங்கேயே சமய அடிப்படைவாதம் போசிக்கப்படுகிறது. அதற்கு அரசாங்கத்தினரும் இடமளித்து...