சகோதர இனங்களுடன் பரஸ்பரப் புரிந்துணர்வுடன் வாழ்வதன் மூலமே மீள்குடியேற்றத்தின் வெற்றி தங்கி உள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்....
நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக முட்டை உற்பத்தி 30 சதவீதமாக சரிவடைந்துள்ளதாகவும் இதனால் முட்டையின் விலை அதிகரித்துள்ளதாக கோழிப் பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்....
சமூக வலைத்தளங்களான பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் பெண்களை விட ஆண்கள்தான் அதிக அளவில் பொய்யான தகவல்களைத் தெரிவிப்பதாக பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது....
(செட்டிகுளம் சர்ஜான்) வவுனியா வாழவைத்தகுளம் அல் மினா சிறுவர் பாடசாலை மற்றும் அல்ஹிஜ்ரா இளைஞர் மற்றும் விளையாட்டுக்கழகங்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த கலை கலாசார மற்றும் விளையாட்டுப்போட்டிகள் கடந்த (2) சனிக்கிழமை பாடசாலை மைதானத்தில்...
திருகோணமலை மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சம்பூர் பிரதேசதத்தில் அனல் மின் நிலையம் அமைக்க வேண்டாம் என கோரிக்கை மக்கள் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டனர்....
(காமிஸ் கலீஸ்) எமது பிரதேசத்தில் க.பொ.தா. (சா.த) மற்றும் க.பொ.தா. (உ.த) போன்ற பரீட்சைகள் எழுதிய மாணவர்களை இலக்குவைத்து எமது பிரதேசத்தில் இயங்கும் சில அதிகாரம் பெறாத கல்வி நிறுவனங்கள் டிப்ளோமா மற்றும் மூன்றாம்...
(அபூ செய்னப்) மட்டு,மாவட்டத்தில் கடமை நிறைவேற்று அதிபர்களை சேவை அடிப்படையில் நிரந்தரமாக்கவும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்கள் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமிடம் வேண்டுகோள்...