சமுதாயத்தின் நலனை முன்னிறுத்தி, புதிய ஆட்சி மாற்றத்துக்கு எமது கட்சி உதவியது என்றும், ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணில் தலைமையிலான இந்த அரசை உருவாக்குவதற்கு நாம் கண்மூடித்தனமாகப் போய்ச் சேரவில்லை என்றும் அமைச்சர் றிசாத்...
கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தீர்க்கும் முகமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இவ்வார நடுப்பகுதியில் அவரசமாகக் கூடவுள்ளதாக அறியமுடிகின்றது. இந்தக் கூட்டம், எப்போது, எங்கு நடத்தப்படவுள்ளது என்பது போன்ற தகவல்கள் வெளியாகவில்லை....
பல கோடி ரூபா செலவில் கோலாகலமாக நடத்தப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய மாநாட்டில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பங்கேற்றிருந்த போதிலும் அவர்கள் முன்னிலையில் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் பற்றி பிரஸ்தாபிப்பதற்கு மு.கா. தலைமை...
குச்சவெளி, தம்பலகாமம், மூதூர் ஆகிய பிரதேசங்களில் உள்ள 18 முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இன்று (27/03/2016) இரவு இணைந்துகொண்டனர்....
மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் முலம் மேற்கொள்ளபட்ட தையல் மற்றும் சமையல் பாடநெறிகளை பூர்த்தி செய்த மாணவிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (26-03-2016) நீர்கொழும்பு அல்...
பா.ஜ.க. எம்.பி. விட்டால் ரடாடியா, முதியவர் ஒருவரை காலால் எட்டி உதைக்கும் கொடுமையான காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது....
பாராளுமன்ற மற்றும் வெகுசன தொடர்பு அமைச்சர் கயந்த கருணாதிலக மற்றும் பிரதி அமைச்சர் கருணாரத்ன பரனவிதாரன, சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமாகிய விஜயகலா மகேஸ்வரன் ஆகியோருடன் தென்னிலங்கையின் அனைத்து...