சுங்கத் திணைக்களத்திற்கு வரி செலுத்தாமல் சட்ட விரோதமான முறையில் கண்டெயினர் ஒன்றின் மூலம் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகுதி வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ...
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலையில் கடமையாற்றும் பெண்கள் தமக்கு உரிய முறையில் விடுமுறை வழங்கப்படுவதில்லை எனவும் தாம் அடிமைகள் போல் பயன்படுத்தப்படுவதாக கூறி குறித்த ஆடைற்தொழிற்சாலையில் கடமையாற்றும் பெண்கள் இன்று காலை முதல்...
அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களுக்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் இரண்டு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை (03/04/2016) சென்றிருந்தார்....
(மொஹமட் பாதுஷா) ‘கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டும்’ என்று சொல்வார்கள். அரசியலில், ஒரே தன்மையுள்ள இரண்டாவது கட்சி உருவாகிவிட்டால், முதலாவது கட்சிக்காரர் தன்னுடைய செயற்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டி ஏற்படும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் அகில...
யுத்தத்தால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிர்மாணிக்கப்படவுள்ள 65 ஆயிரம் வீடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதனுக்குக்...
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக சென்னை தியாகராய நகர் அபிபுல்லாசாலையில் உள்ள 18 கிரவுண்ட் நிலத்தில் புதிய கட்டிடம் கட்ட நிதி திரட்டுவதற்காக நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்பட உள்ளது. சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் 17...
உலகையே உலுக்கி வரும் பனாமா பேப்பர்ஸ் மூலம் செல்வந்தப் புள்ளிகளின் இரகசிய பணம் பதுக்கல் விடயம் வெளிவந்து சர்வதேச மட்டத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது....
சகோதர இனங்களுடன் பரஸ்பரப் புரிந்துணர்வுடன் வாழ்வதன் மூலமே மீள்குடியேற்றத்தின் வெற்றி தங்கி உள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்....