(சுஐப் எம்.காசிம்) 50 ஆண்டுகளுக்கு மேலாக நாம் வாழ்கின்ற இந்தப் பிரதேச காணிகளுக்கான அனுமதிப் பத்திரத்தை (பெர்மிட்) தராமல் தொடர்ந்தும் இழுத்தடித்து வருகின்றார்கள். நீங்களாவது இந்த விடயத்தில் கரிசனைகொண்டு எமக்கு உதவ வேண்டுமென, வவுனியா...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இராணுவப் பாதுகாப்பை நீக்கியமைக்கு எதிராக, பிக்குகள் மேற்கொள்ளவிருந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளதாக, முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்....
(பழுலுல்லாஹ் பர்ஹான்) மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதான வீதியில் அதிகரித்துச் செல்லும் வீதி விபத்துக்களை குறைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன....
ஜே.வி.பி. பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவிடம் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளது. தமது கட்சி தொடர்பில் வார இறுதி சிங்கள செய்தித்தாளில் வெளியான செய்தி தொடர்பில் விசாரணை மேற்கொண்டு உண்மையை நாட்டிற்கு வெளிப்படுத்துமாறு கோரியே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது....
கடந்த 07-05-2016 சனிக்கிழமை காலை யாழ்ப்பாணத்தில் இருந்து 7.30 மணிக்கு மன்னார் நோக்கிப் புறப்பட்ட தனியார் பேரூந்தும், 7.45 மணிக்கு புறப்பட்ட இலங்கை போக்குவரத்து சபை பேரூந்தும் மன்னார் பாலியாற்றுப்பகுதியில் காலை 9.25 மணிக்கு...
கல்விக்கல்லூரிகளுக்கான நேர்முகப்பரீட்சையை பூர்த்தி செய்தவர்களுக்கு ஆவண செய்யுங்கள்.இம்முறை அதிகமான மாணவர்கள் கல்விக்கல்லூரிகளுக்கான நேர்முகப்பரீட்சையை சிறந்த முறையில் நிறைவு செய்த போதும் அவர்களுக்கான கல்வியியல் கல்லூரிக்கான அனுமதி கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளார்கள்....
பாவனைக்கு உதவாத பூச்சிகளுடனான ஒரு இலட்சத்து 40 ஆயிரம் கிலோ கிராம் அரிசியை பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்காக களஞ்சியப்படுத்தி வைத்திருந்ததாக நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட சதொச பணிப்பாளர் சபைக்கு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தால் இன்று ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது....
(மக்கள் நண்பன் – சம்மாந்துறை அன்சார்) 2015 இல் தரம் 5 புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும், அவர்களுக்கு சிறப்பான வழிகாட்டுதல்களுடன் கற்பித்த ஆசிரியரையும் கௌரவித்து பாராட்டும் விழா இன்று (2016.05.09) இறக்காமம் மதீனா வித்தியாலயத்தில்...
(சுஐப் எம்.காசிம்) சிலாவத்துறை கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் காணிகளை விடுவித்து அவற்றை சொந்தக்காரரிடம் கையளிக்க உச்சளவிலான நடவடிக்கையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மேற்கொண்டு வருகின்றது எனவும், இது தொடர்பில் வேறு கட்சிகள் பத்திரிகைகளுக்கு...