புத்தளம் தப்போவ பகுதியில் 220 இற்கும் மேற்பட்டோர் வௌ்ளம் காரணமாக நிர்க்கதிக்குள்ளாகியுள்ளதாக மாவட்ட செயலாளர் என்.எச்.எம் சித்ரானன்த தெரிவித்துள்ளார்....
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையின் காரணமாக இதுவரை 57 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட திடீர் அனர்த்தப் பிரிவின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் முஹமட் றியாஸ் தெரிவித்துள்ளார்....
(எம்.எஸ். முஹம்மது) நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள பலத்த மழை காரணமாக இலங்கையின் பல பகுதிகளிலும் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றார்கள். உண்ண உணவின்றி, அணிய ஆடையின்றி, தங்குவதற்கு இடமின்றி கஷ்டப்படும் மக்களுக்காக ஸ்ரீ...
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் – புத்தளம் மாவட்டம், சிலாபம் கிளை சார்பாக நேற்று 15-05-2016 சிங்கள மொழியில் மாற்றுமத சகோதரர்களுக்கான குர்ஆன் அறிமுகம் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது....
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இன்று 16.05.2016 மன்னார் பேசாலை பகுதியில் மினி சூறாவளி ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு அரச அதிகாரிகள், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தை சேர்ந்த அதிகாரிகள் வருகை தந்திருந்தார்கள்....
எதிர்வரும் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் அந்த நாளை தமிழ் பிரிவினைவாதிகளுக்கு மகிழ்ச்சியான நாளாக மாற்றுவதற்காகவே நல்லாட்சி அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை குறைத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரும்...
சேருநுவர பிரதேசத்தில் நீண்டகாலமாக பெண்ணொருவரை காதலித்து பல தடவைகள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி அதன் ஒளி நாடாவை பேஸ்புக்கில் (சமூக வலைத்தளத்தில்) தரவேற்றம் செய்த குற்றச்சாட்டின் பேரில் நபர் ஒருவரை நேற்று மாலையில் கைது செய்துள்ளதாக...
(சுஐப் எம்.காசிம்) வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு, வடமேல் மாகாண மக்களுக்கு அவசர நிவாரண உதவிகளை வழங்குமாறு கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன், அமைச்சர் அனுரபிரியதர்ஸன யாப்பாவிடம் விடுத்த வேண்டுகோளை...