ஜனாதிபதி அலுவலக உத்தியோகத்தர்கள் சம்பளத்தை நிவாரணப் பணிகளுக்கு நன்கொடை
சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு ஜனாதிபதி அலுவலகத்தினதும் அதன் நிர்வாகத்திற்குட்பட்ட நிறுவனங்களினதும் உத்தியோகத்தர்கள் தமது ஒருநாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்குவதற்கு முன்வந்துள்ளனர்....