ராஜகிரிய விபத்து சம்பவம் தொடர்பில் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவை சந்கேநபராக பெயரிடுவது தொடர்பில் இம்மாதம் 29 ஆம் திகதி அறிவிக்கப்படுமென கொழும்பு நீதவான் (போக்குவரத்து) சந்தன கலங்சூரிய அறிவித்துள்ளார்....
(எஸ்.எச்.எம்.வாஜித்) மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேசத்தில் அமையபெற்றுள்ள சுகாதார அலுவலத்தின் ஏற்பாட்டில் இன ,நல்லுரவை பேனும் நோக்குடன் முசலி சுகாதார வைத்திய அதிகாரி எம்.ஒஸ்மன் தலைமையில் இன்று மாலை முசலி சுகாதார அலுவலத்தில் இடம்பெற்றது....
(எம்.ஆர்.எம்.வஸீம்) இலங்கை சுங்க துறையை முழுமையாக கண்காணிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளாதவரை நாட்டுக்குள் போதைப்பொருள் கொண்டுவருவதை தடுக்க முடியாது என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்....
கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் அனுசரணையில் “பால் நிறைந்த தேசம்” என்ற மகுடத்தின் கீழ் நாடளாவிய ரீதியிலான பாடசாலை மட்டப் போட்டிகளுக்கான பரிசளிப்பு வைபவம் தற்போது BMICH இல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது....
பொரளை பகுதியிலுள்ள முஸ்லிம் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தியதாக ஒப்புக்கொண்ட ஐவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் வித்தியாசமான தண்டனை ஒன்றை வழங்கியுள்ளது....
மன்னார் கல்வி வலயத்தின் ஆசிரியர் மாநாடு நேற்று (14) மன்னாரில் ஆரம்பமாகிய நிலையில் இன்று(15) புதன்கிழமை காலை மன்-அல்-அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலையில் கண்காட்சி வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது....
மக்கள் விடுதலை முன்னனியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் மறைவு இலங்கை வாழ் மக்களுக்கு பாரிய இழப்பாகுமென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் விடுத்துள்ள அனுதாபச்செய்தியில் தெரிவித்துள்ளார்....
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் மற்றும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமாகிய ஆறுமுன் தொண்டமான் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணையக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக ஐக்கிய தேசிய கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன....