எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கிளிநொச்சி காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்....
IPL கிரிக்கெட் போட்டியின் 16 ஆவது லீக் ஆட்டத்தில் 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ரைஸிங் புனே சுப்பர் ஜயன்ட்ஸ் அணியைத் தோற்கடித்தது பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ்....
இலங்கை ஒரு சுயாதிபத்திய நாடு. சர்வதேச நாடுகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைய நாம் ஒரு போதும் செயற்பட முடியாதென்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியத் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்று (24/04/2016)...
குருநாகல் மாவட்டம் அகாரவத்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மகளிர் காங்கிரஸ் பிரிவை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று (24) வடமேல் மாகாணசபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷா தலைமையில் நடைபெற்றது....
பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் கொலை விவகாரம் குறித்து தற்போது பொலிஸ் அதிகாரியொருவர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், நான் பாராளுமன்றத்தில் உரையாற்றியபோது ஆவேசமடைந்து என்னை தாக்க முற்பட்ட கூட்டு எதிரணியினரிடம் புலனாய்வு விசாரணைகள் மேற்கொள்ளப்பட...
வடக்கு கிழக்கை இணைப்பதாகவும் தமிழ் மக்களை சுயாதீன ஆட்சிக்குள் கொண்டு வருவதாகவும் கூறி சில தமிழ் இனவாதிகள் செயற்படுவதாவும், அதை தடுக்க முடியாத இடுப்பில்லாத அரசாங்கமே தற்போது உள்ளதாகவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும்...
(மொஹமட் பாதுஷா) காலம் நிகழ்த்துகின்ற மாற்றங்களின் அபூர்வங்களை நாம் அறிந்திருக்கின்றோம். யாரும் பெரிதாக அறிந்திராத ஒரு சுகாதார அமைச்சர், எவ்வாறு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆனார் என்பதும், வெள்ளை வேன்களை வாடகைக்கு அமர்த்தியிருந்த...
நாடு பூராகவும் உள்ள பொலிஸ் நிலையங்களில் மாதத்திற்கு ஒருமுறை நடமாடும் பொலிஸ் தொலைபேசி சேவை முறையினை கிராம நகர மக்களை நேரடியாக அணுகுவதற்காக அமுல்படுத்தவுள்ளதாக புதிய பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்....
(சுஐப் எம்.காசிம்) வடமாகாண சபை தயாரித்துள்ள அரசியல் அமைப்பு வரைவுக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவில்லை எனவும், ஆனால் எந்தவொரு வரைவையும் தயாரிப்பதற்கு வடமாகாண சபைக்கும், எந்த ஒரு கட்சிக்கும் உரிமை உண்டு...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் கிருலப்பனையில் இடம்பெறும் மே தினக்கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக குருநாகல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண மற்றும் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்....