முச்சக்கர வண்டிகளின் கட்டணங்கள் இன்று முதல் கிலோ மீட்டருக்கு 5 ரூபா வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுய தொழில் ஊழியர்கள் சம்மேளனத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்துள்ளார்....
(அஸ்லம் எஸ்.மௌலானா) வடக்கு- கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து தமிழருக்கு சமஷ்டித் தீர்வு வழங்கப்படுமானால் அப்பகுதி முஸ்லிம்கள் தமது சொந்த வீட்டில் அகதிகளாக வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும் என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின்...
திருகோணமலை மாவட்ட தோப்பூர் ஆயுர்வேத மத்திய மருந்தக நிர்மாணப் பணிக்காக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் 5.5 மில்லியன் நிதியொதுக்கீட்டின் கீழ் அமைக்கப்படவுள்ள கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்விற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய...
காஷ்மீர் பகுதிகளை மீட்க வலுவான நேரம் இது.எனவே, பாகிஸ்தானிடமிருந்து காஷ்மீர் ஆக்கிரமிப்பு பகுதிகளை இந்தியா மீட்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு பாபா ராம்தேவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்....
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோருக்கு இடையில் கடந்த வாரம் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....