பிரபல றக்பி வீரர் வசிம் தாஜூதீன் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சீ.சீ.டி.வி காணொளிகளை பரிசோதனை செய்யும் பொருட்டு, கனடாவுக்கு எடுத்துச்செல்வதற்கு குற்றப்புலனாய்வுப் பிரிவு தீர்மானித்துள்ளது....
(கனகராசா சரவணன்) அம்பாறை, சம்மாந்துறை மாவடிப்பள்ளி பிரதான வீதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான அப்துல் ஹக்கில் என்ற 57 வயதுடைய விவசாயி, நேற்றுத் திங்கட்கிழமை (08) நண்பகல் சடலமாக மீட்கப்பட்டதையடுத்து, பெண்ணொருவரையும் அவரது...
கிழக்கின் எழுச்சி என்பது பிரதேசவாத நோக்கம் கொண்ட ஒரு சிந்தனையல்ல, அது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையை நம்பி ஏமாந்த மக்களின் உண்மையான உணர்வலையாகும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித்தலைவரும் இலங்கை...
(அனா) மட்டு மாவட்டத்தின், கல்குடாத்தொகுதியின் நாவலடி பிரதேசத்தில் அமைந்துள்ள தக்வா பள்ளிவாயல் நிருவாக சபையின் அழைப்பினையேற்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்....
(எம்.ஐ.முபாறக்) ஒரு காலத்தில் அல்-கைதா அமைப்புதான் அதிபயங்கரவாத அமைப்பாக உலகத்தால் கருதப்பட்டது.அதன் முன்னாள் தலைவர் ஒசாமா பின்லேடன் உலகம் பூராகவும் மிகவும் பிரபல்யமடைந்தவர்.ஆனால்,இப்போது அந்த நிலை மாறிவிட்டது.ஐ.எஸ் இயக்கம்தான் அதிபயங்கரவாத இயக்கமாகக் கருதப்படுகின்றது.இன்று உலகம்...
மலையகத்தில் இருந்து வந்து. லண்டன் தீபம் TV நிலயத்தில் வேலைபார்த்த தினேஷ்குமார். பின்னர் ஒரு நிகழ்சி தொகுப்பாளராக பயிற்றுவிக்கப்படார். ஊடகத்துறையில் முன் பின் அனுபவமற்ற இவர், பின்னர் பணத்தாசை பிடித்து லிபரா நடாத்தும் ஐ.பி.சி...
(எஸ்.எம்.எம்.முர்ஷித்) மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு மூன்றாம் நிலை கல்விக்கூடாக தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் முயற்சியினால் தொழிநுற்பக் கல்லூரி கோறளைப்பற்று...
(Ashraff. A. Samad) சாய்ந்தமருதுக்கு அரசகரும மொழிகள் ஆய்வுகூடம் ஒன்றை அமைப்பதற்கு ஸ்மாட் ஒப் ஸ்ரீலங்கா தேசிய அமைப்பு விடுத்த வேண்டுகோளுக்கு, தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன்...
IPL சூதாட்டத்தில் ஆயிரம் கோடி ரூபாய்களை அமைச்சர் றிசாத் இழந்தார் எனவும், பலகோடி கறுப்புப் பணத்தை, வெளிநாட்டவர் ஒருவர் மூலம், வெள்ளைப் பணமாக மாற்றி வருகின்றார் எனவும் போலி இணையத்தளங்கள் வாயிலாக செய்திகளை வெளியிட்ட...