துருக்கியில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை தொடர்ந்து, மரண தண்டனை குறித்த விவாதம் நடைபெற வாய்ப்புள்ளதாக அந்நாட்டு அதிபர் தயீப் எர்டோகன் தெரிவித்துள்ளார்....
(எம்.ரி.எம்.யூனுஸ்) தேசிய கால்பந்தாட்ட சம்மேளத்தினால் தேசிய ரீதியில் திணைக்களங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட அணிக்கு 7 பேர் கொண்ட கால்பந்தாட்டப் போட்டியில் சீ. பிரிவில் தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்புச்சபை அணி வெற்றியீட்டி வெற்றிக் கிண்ணத்தினையும் சான்றிதழையும்...
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையகமான தாருஸ் ஸலாம் காணி, கட்டிடம் மற்றும் கட்சிச் சொத்துக்களின் உரித்துடமை தொடர்பாக பகிரங்கப்படுத்துமாறு கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் கேட்டுள்ளார். ...
முன்னாள் அரசாங்கத்தின் நான்கு முக்கிய அரசியல்வாதிகள் விரைவில் கைது செய்யப்படவிருப்பதாக லஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது....
பொத்துவில் உல்லையில் 4 குழாய்க் கிணறுகள், அதற்கு தேவையான நீர்ப் பம்பிகள், நீர் குழாய்கள், நீர் உந்தும் நிலையம், பொத்துவில் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் 5 நீர் வடிகட்டிகள் போன்றவற்றை ஸ்ரீ லங்கா முஸ்லிம்...
சிறந்த சமூக சேவையாளரும், மார்க்கப் பற்றாளருமான அஷ்ரப் ஹூஸைனின் மறைவு இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு மாத்திரமின்றி ஏனைய சமூகங்களுக்கும் பாரிய இழப்பாகுமென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன்...