Category : பிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

தலைமன்னார் படப்பிடி பகுதியில் வைத்து கஞ்சாப்பொதிகளுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது.

wpengine
தலைமன்னார் படப்பிடி பகுதியில் சுமார் 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாப்பொதிகளை தன்வசம் வைத்திருந்த குடும்பஸ்தர் ஒருவரை இன்று சனிக்கிழமை காலை கைது செய்துள்ளதாக மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

‘சொல்வதெல்லாம் உண்மை’ லட்சுமி ராமகிருஷ்ணன் மீது புகார்.

wpengine
சொல்வதெல்லாம் உண்மை’ லட்சுமி ராமகிருஷ்ணன் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தற்கொலை செய்த நாகப்பனின் மகள் ராதிகா இன்று புகார் கொடுத்துள்ளார்....
பிரதான செய்திகள்

ஆசிரியர், அதிபர்களுக்கு அரசியல் தேவைகளின் நிமித்தம் இடமாற்றங்கள்

wpengine
நாட்டின் பல பிரதேசங்களில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு தன்னிச்சையான முறையில் இடமாற்றம் வழங்கப்படுவதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கூறியுள்ளது....
பிரதான செய்திகள்

முல்லைத்தீவு பரீத் முகம்மது இல்ஹாம் தில்லையடியில் வைத்து காணவில்லை

wpengine
முல்லைத்தீவு ஹிஜ்ராபுரத்தைச் சேர்ந்த பரீத் முகம்மது இல்ஹாம் (வயது 16) என்ற மாணவன் புத்தளத்தில் வைத்து காணாமல் போயுள்ளதாக மாணவனின் பெற்றோரால் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது....
பிரதான செய்திகள்

மன்னார் – யாழ்ப்பாணம் விதியில் கோர விபத்து

wpengine
மன்னார் இருந்து  யாழ்ப்பாண சங்குபிட்டி பிரதான வீதியில் முழங்காவில் நாகபாடுவான் பகுதியில் இன்று காலை  உழவு இயந்திரம் ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துகுள்ளானதில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்....
பிரதான செய்திகள்

முஸ்லீம் மீடியா போரத்தின் 20 வது ஆண்டு விழா இன்று

wpengine
(அஷ்ரப் ஏ சமத்) ஸ்ரீலங்கா முஸ்லீம் மீடியா போரத்தின் 20 வது ஆண்டு விழா இன்று (3) மருதானை அல்ஹிதாய கல்லுாாியின் கூட்ட மண்டபத்தில் போரத்தின் தலைவா் என்.எம் அமீன் தலைமையில் நடைபெற்றது....
பிரதான செய்திகள்

கணவனின் கொடுமை தற்கொலைக்கு பாய்ந்த மனைவி, மாமியார்

wpengine
தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் பெண்ணொருவர், தனது குழந்தையுடன் பேருந்தில் முன் பாய்வதற்கு முற்பட்ட போது காலி நகர சபை பணியாளர்கள் சிலர் அவரை காப்பாற்றி காவற்துறையில் ஒப்படைத்துள்ளனர்....
பிரதான செய்திகள்

சுலைமான் சகீப் கொலை! 8 வருட ஊழியன் பிரதான சூத்திரதாரி

wpengine
கடத்திக் கொலை செய்யப்பட்ட பம்பலப்பிட்டி வர்த்தகரான மொஹமட் சுலைமான் சகீபின் விற்பனை நிலையத்தில் 8 வருடங்களாக மிகவும் நேர்மையான முறையில் ஊழியராக கடமை புரிந்தவரே பிரதான சூத்திரதாரியென பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித்...
பிரதான செய்திகள்

கல்குடா தொகுதி கல்வியினை சீரழிக்க முதலமைச்சர் முற்படுகின்றார்- அமீர் அலி குற்றசாட்டு

wpengine
(அனா) கல்குடாத் தொகுதி முஸ்லீம் பிரதேசத்தின் கல்வி வளர்ச்சியை சீரழிப்பதற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் முற்படுகின்றார். அவரது அரசியல் இலாபத்திற்காக ஒட்டுமொத்த சமுகத்தின் கல்வியையும் சீரழிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கிராமிய பொருளாதார பிரதி...
கட்டுரைகள்பிரதான செய்திகள்

குர்திஷ்களின் சுயாட்சியை தடுக்க சிரியாவுக்குள் நுழைந்தது துருக்கி.

wpengine
(எம்.ஐ.முபாறக்) ஐந்து  வருடங்களாக முடிவின்றித் தொடரும் சிரியா யுத்தம் சுமார் 4 லட்சம் உயிர்களை பறித்துள்ளது.யுத்த நிறுத்தம் என்ற ஒன்று அங்கு நடைமுறையில் இருக்கின்றபோதிலும்,அது அப்பாவி உயிர்கள் பறிக்கப்படுவதைத் தடுக்கவில்லை....